Tag: தீவு
தீவு முழுவதும் சீனாவின் மின்சார வாகன சார்ஜிங்
தீவு முழுவதும் சீனாவின் மின்சார வாகனசார்ஜிங்
தீவு முழுவதும் சீனாவின் மின்சார வாகன சார்ஜிங் ,தீவு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நெட்வொர்க்கிற்கு சீனாவின் ஆதரவை அமைச்சர் முன்மொழிகிறார்.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய
சீனா உட்பட, அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் நாட்டின் திட்டங்களுக்கு ஏற்ப, இலங்கை முழுவதும் மின்சார வாகன
(EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கு சீனா நன்கொடையாக ஆதரவளிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் முன்மொழிந்துள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கம் அதிக மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், இந்த முயற்சி மிக முக்கியமானதாக இருக்கும் என்று
அமைச்சர் கூறினார். இன்று (29) காலை வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற இலங்கைக்கான சீன தூதர் குய் ஜென்ஹாங்குடனான சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுக்கு தூதர் குய் ஜென்ஹாங் சாதகமாக பதிலளித்து
இந்த முன்மொழிவுக்கு தூதர் குய் ஜென்ஹாங் சாதகமாக பதிலளித்து, அதை சீன அரசாங்கத்தின் பரிசீலனைக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார்.
கூட்டத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க அவசர சீன உதவியை அமைச்சர்
ஹெராத் கோரினார். கோரிக்கைக்கு சீன அரசாங்கத்தின் கவனத்தை உடனடியாக ஈர்க்க தூதர் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கும், தேவையான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய உதவிக்கான
சாத்தியமான வழிகள் குறித்து சீன அரசாங்கத்துடன் விவாதிப்பதற்கும் தான் நம்புவதாக தூதர் குய் ஜென்ஹாங் கூறினார்.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்
3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்
3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.
இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக ‘பிபிசி’ தெரிவித்துள்ளது.
மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்
மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்
மாலைதீவில் தீவு வங்கிய புலிகள் ,புலிகளின் குழு ஒன்று மாலைதீவில் தீவு ஒன்றை வங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இறுதி போரில் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கப்பல் மூலம் அனுப்புவதக தெரிவித்த மேற்படி குழுவினர் .அந்த ஆயுதங்களை வாங்காது அந்த பணத்தை கொள்ளையடித்து மாலைதீவில் தீவு வாங்கியுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது
அனைத்துலகம் என்கின்ற கட்டமைப்பில் இணைந்து பயணித்த குழு ஒன்று இணைந்து இந்த தீவினை வாங்கியுள்ளது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
போர் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இதுவரை அந்த போரில் விழுப்புண் அடைந்த மக்களிற்கு தீரவ்வு எதனையும் காணாது ,போராளிகளுக்கு உதவிகள் ஏதும் வழங்காது ,மக்களிடம் பணத்தை பெற்று இந்த குழுவானது சுக போக வாழ்க்கை வாழ்வது அம்பலமாகியுள்ளது .
மாவீரர் வியாபாரிகளாக மாற்றம் பெற்றுள்ள இவர்கள் அவ்வேளை அங்கு சேமிக்க படும் பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்வில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது .
இவ்வாறு கோடி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்வில் வாழும் இவர்களை ,இப்படி செல்வந்தராக மக்கள் வாழவைப்பது ஏன் என்ற கேள்வியே தற்போது எழுப்ப பட்டுள்ளது .
மக்களே விழிப்பாக பயணியுங்கள் .இது தொடர்பான விவாதம் எமது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது அதில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .










