மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்
மாலைதீவில் தீவு வங்கிய புலிகள் ,புலிகளின் குழு ஒன்று மாலைதீவில் தீவு ஒன்றை வங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இறுதி போரில் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கப்பல் மூலம் அனுப்புவதக தெரிவித்த மேற்படி குழுவினர் .அந்த ஆயுதங்களை வாங்காது அந்த பணத்தை கொள்ளையடித்து மாலைதீவில் தீவு வாங்கியுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது
அனைத்துலகம் என்கின்ற கட்டமைப்பில் இணைந்து பயணித்த குழு ஒன்று இணைந்து இந்த தீவினை வாங்கியுள்ளது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
போர் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இதுவரை அந்த போரில் விழுப்புண் அடைந்த மக்களிற்கு தீரவ்வு எதனையும் காணாது ,போராளிகளுக்கு உதவிகள் ஏதும் வழங்காது ,மக்களிடம் பணத்தை பெற்று இந்த குழுவானது சுக போக வாழ்க்கை வாழ்வது அம்பலமாகியுள்ளது .
மாவீரர் வியாபாரிகளாக மாற்றம் பெற்றுள்ள இவர்கள் அவ்வேளை அங்கு சேமிக்க படும் பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்வில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது .
இவ்வாறு கோடி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்வில் வாழும் இவர்களை ,இப்படி செல்வந்தராக மக்கள் வாழவைப்பது ஏன் என்ற கேள்வியே தற்போது எழுப்ப பட்டுள்ளது .
மக்களே விழிப்பாக பயணியுங்கள் .இது தொடர்பான விவாதம் எமது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது அதில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .
எமது டிக் டாக்கில் இணைய இதில் அழுத்துங்கள்
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்








