இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் , சிரியா நாட்டின் மீது இஸ்ரேலுடைய விமானங்கள் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

சிரியாவின் அரச ராணுவத்தின் மையங்கள் அல்லது ஈரானுடைய ஆயுத ஏவுகணை தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது .

இஸ்ரேலிய விமான தாக்குதலில் , இரண்டு சிரியா மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து சிரியாவுக்குள் ஊடுருவி வழிந்த தாக்குதலை இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வண்ணம் உள்ளது .

ஈரானிய மிக முக்கியமான தளபதிகள்

இந்த தாக்குதினால் சிரியா அரச ராணுவ தளபதிகள் மற்றும், ஈரானிய மிக முக்கியமான தளபதிகள் ஆயுத தளபாடங்கள் ஏவுகணை கூடங்கள் என்பன அழிக்கப்பட்டு இருந்தன.

அதனை எடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் ஆள ஊடுருவி வலிந்து தாக்குதலை இஸ்ரேலிய ராணுவ நடத்தி கொண்டுள்ளது .

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை தாங்கள் நடத்துவோம் என சிரியாவின் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளனது .

எதிரி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவில்

அதனை அடுத்து தற்பொழுது இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மாதங்கள் கடந்து பலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பலத்த இழப்பையும் சொல்லென்னா துயர்களையும் ,இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .

மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .

இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .

இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .

பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .

அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .

கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

ஏடன் வளைகுடா ஊடக பயணித்து கொண்டிருந்த இஸ்ரலிய ஆதரவு சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா அமைப்பின் கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

தற்கொலை வெடிகுண்டு விமானங்கள்

கப்பல் ஏவுகணைகள்,தற்கொலை வெடிகுண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, தாக்குதலை நடத்திய ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ளன .

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை மத்தியகிழக்கு ,ஏடன் வளைகுடா ,செங்கடல் வழியாக பயணிக்கும் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ,ஹவுதிகள் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஆனால் அதனை தட்டி கழித்து இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் ,தனது இனவேட்டை தாக்குதலை ,தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது நடத்திய வண்ணம் உள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் ,கப்பல்கள் மீது தாக்குதல் அறிவிப்பு அரபிய கடல் மற்றும் மத்தியதரை கடல் வழியாக பயணித்த இஸ்ரேல் ஆதரவு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எமன் அவதி போர்படைகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய ஆதரவு கப்பல்களை இலக்கு வைத்து தொடராக செங்கடல் ,மத்திய தரை கடல், அரபுக் கடலை, இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அந்த ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது .

பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலை

பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தமது அமைப்பினர் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாகவும் ,

அந்தப் போரை நிறுத்தம் வரை தமது தாக்குதல் இடைவிடாத தொடரும் எனவும் ஹவுதி இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் ,

ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்து அடிப்படையில் அமெரிக்கா போர்க்கப்பல்கள் மீதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அந்த கப்பல்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

கடந்த எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,

ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தாக்குதல் மிக சிறப்பம் வாய்ந்த ஒரு தாக்குதலாக காணப்படுகின்றது .

கடல்வழி தாக்குதலை ஆரம்பித்த ஹவுதி

கடல்வழி தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னரே சர்வதேச கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் கப்பல் போக்குவரத்துக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது .

இந்த யுத்தத்தில் மிகவும் திசை திருப்பு தாக்குதலையும் காணிசமான கண்ணியமான தாக்குதலையின் நடத்திக் கொண்டு இருப்பதே உலக நாடுகளில் மிரள வைத்துள்ளது .

அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல்களை இலக்கு வைத்து இந்த அமைப்பினர் கப்பல் ஏவுகணைகள் வெடி குண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தி வருவதே அமெரிக்கா படைகளை புறம் இருந்துகிட்டு ஓட வைக்கும் செயலாக பார்க்கப்படுகின்றது .

இந்த யுத்தத்தில் மத்திய கிழக்கு ஆக்கிரமித்த யுத்தத்தின் பின்னர் தற்பொழுது முதன்முதலாக அன்சார் அல்லாவிடம் அடிவாங்கி அமெரிக்கா நொந்து நூலாகி போவதை மேற்படி கப்பல் தகர்ப்பு சம்பவங்கள் காண்பிக்கின்றது .

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம் ,ரஷ்யா பகுதி மீது தாக்குதல் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்.

ரஷ்யாவின் செபஸ்டாபோல் பகுதியை இலக்கு வைத்து,உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .

ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் இந்த பின்தள பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ளது .

விமானங்கள் ஏவுகணைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள ,இந்த காலகட்ட பகுதியில் ,ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியாக விளங்கும் செபஸ்ட்ட பகுதி மீது உக்ரைன் படைகள்தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயம் அடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பல் நாட்டு கூட்டு படைகள்

இந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .

பதிலுக்கு உக்ரைன் மிக முக்கியமான கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.

விமானங்கள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் பறந்து தற்பொழுது உக்ரைனை தாக்கி கொண்டுள்ளன.

கடும் சேதங்களும் விளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் காட்சிகளை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது .

அடுக்குமாடி கட்டடங்கள் உடைந்து விழுந்து பற்றி எரிகின்ற காட்சிகளும் ,மக்களோடு கதறும் காட்சிகளும் காணப்படுகின்றன.

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல் , வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பட்டுள்ள இஸ்ரேலின் எலியாட் துறைமுகம் மீது ஈராக்கிய போர் படைகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் அந்த துறைமுகத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச துறைமுகமாக காணப்படும் இந்த துறைமுகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை ஈராக்கிய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

விமான வெடிகுண்டு தாக்குதல்

விமான வெடிகுண்டு தாக்குதலில் இந்த துறைமுக பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலங்களுக்கான பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது .

அதன் காரணமாக அந்த துறைமுக பகுதியில் பல சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகின்றது.

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற எட்டு மாதங்கள் கடந்த இந்த கொடிய யுத்தத்தில் இந்த எலியாட் துறைமுகம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள இஸ்ரேல் போர் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர் .

ஈராக்கிய போர்படைகள்

ஈராக்கிய போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன.

எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .

எலியாட் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானதை ஒப்புக்கொண்டுள்ள, இஸ்ரேலிய ராணுவ தரப்பும், அங்கு ஏற்பட்ட முழுமையான செயல்கள் தொடர்பாக இதுவரை எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் அதிரும் இஸ்ரேல் இராணுவ தளங்கள் ,அலறும் சைரன்கள் .

இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய இராணுவ தளங்கள் மீது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய ஆயுத சேமிப்பு தளங்கள் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் இலக்குகளை இலக்கு வைத்து போர் படைகள் உக்கிர தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .

தாக்குதல் உச்சம்

இந்த தாக்குதல் உச்சம் அடைந்த நிலையில் செய்வதறியாது யூத இராணுவம் திகைத்து போயுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் காணொளிகளை வெளியிட்டு அறிவித்துள்ளனர் .

காசா இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இதுவரை எதிரிகளுக்கு எதிராக ந்தேற்கு லெபனான் போர் புலிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய நாசாகரி போர் கப்பல் மீதே தமது கடல் படைய கப்பல் ஏவுகணை மற்றும் ட்ரான் ரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலில் அமெரிக்காவின் நாசகாரி கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஏமன் ஹவுதிகள் தெரிவித்துள்ளன .

வெடிகுண்டு விமானங்கள்

அன்சர் அல்லாவின் வெடிகுண்டு விமானங்கள் மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா கூட்டு படைகளுக்கு ஏற்படுத்தி வருகின்றன .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் கப்பல்கள்கள், செங்கடல் மத்திய தரைக்கடலை அண்மித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பின்னரே

அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல்

,அமெரிக்கா கப்பல்களையும் ,அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளன .

இந்த திடீர் தாக்குதலினால் அமெரிக்கா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இரண்டாயிரம் டொலர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்த பட்டு வரும்

நிலையில் ,மிக பெரும் நெருக்கடியில் அமெரிக்கா படைகள் சிக்கி தவித்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிட தக்கது .

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல் ,இன்று இரவு 10 00 மணியளவில் கிரு மற்றும் தந்தை மீது மர்ம குழு தாக்குதல்

வவுனியா பகுதியில் வைத்து குழாய் கிணறு உதவி திட்டம் நடைமுறை படுத்த பட்டு வரும் கிரு மற்றும் அவரது தந்தை மீது மர்ம குழு திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

போத்தல்கள் சகிதம் வருகை தந்த ஐந்து முதல் பத்து பேர் கொண்ட மர்ம ரவுடி கூலி குழுக்கள் கிருமீது திடீர் தாக்குதலை நடத்தினர் .

மகன் மீது தாக்குதல்


மகன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டு அதிர்ந்த தந்தை அதனை தட்டி கேட்க சென்ற பொழுது ,அவர் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சம்பவத்தை அறிந்து களத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரித்து பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

டிக் டாக் நிகழ்வு நேரலையில்,தோழர் கிரு தனது கணக்கின் ஊடாக தனது உதவி திட்டம் தொடர்பிலான உதவி கோரல் கருத்தை முன்வைத்தார் .

பிரான்ஸ் குழாய் கிணறு நிறுவும் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் பிரான்ஸ் ராசன் என்பவரால் தனக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்

,.அதே பிரான்ஸ் ராசன் எனக்கும் today காலையில் கொலை மிரட்டல் விடுத்தது இருந்தார் .அத்துடன் நாம வசித்த இலங்கை நமது வீட்டையும் எமது அனுமதி இன்றி டிஃடாக்கில் வெளியிட்டு இருந்தார் .

அதன் பின்னர் கிருமீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அதன் பின்னர் ஈழன் நிசான் என்ற குழுவும் இவர் மீது அவர்களது டீடாக் லைவிலும் இவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் .

இதனை அடுத்து தற்போது .ஈழன் நிசான் ,வேட்டை என்ற நபர்கள் அதன் குழு மீதும் எமக்குபலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

எனவே இந்த இரு குழுக்களையும் சர்வதேச போலீசார் உதவியுடன் ,இலங்கை காவல்துறையினர் கண்காணித்து

விசாரணைகளை நடத்த வேண்டும் ,அப்பொழுது தான் இந்த தாக்குதளை நடத்தியது யார் என்பது தெரியவரும் .

Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல்

மக்கள் ஆதரவை பெற்று மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கொள்ளும் இந்த Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல் மற்றும் பழிவாங்கும் சமூக விரோத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதை காண கூடியதாக உள்ளது .

கிரு மற்றும் அவரது தந்தையின் தாக்குதல் பின்புலத்தில் ஈழம் நிசான் மற்றும் பிரான்ஸ் ராசன் என்பவர் இருக்க கூடும் எனப்தாக நாம் பலமாக சந்தேகிக்கிறோம் .

அதேவேளை எமது கைபேசி வாட்ஸாப் உரையாடல் ஒட்டு கேட்க பட்டு வந்துள்ளது ,மேலும் கணணியும் கைக்கிங் செய்யப்பட்டுள்ளது ,இந்த ஒட்டு

கேட்பின் பின்புலத்தில் இந்த குழுக்கள் இருக்கலாம் என்பதாக நாம சந்தேகிக்கிறோம் .


இந்த குழுக்களின் கைபேசி ,சமூக வலைதள உரையாடல்கள் யாவும் கண்காணித்தல் தடயங்கள் ஏதும் கிடைக்க பெறலாம்

இந்த இரு குழுக்கள் தொடர்பாக மக்களே விழிப்பாக இருக்கும் படி இவ்வேளை வேண்டுதல் விடுகின்றோம்
-வன்னி மைந்தன் –

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

வீடியோ

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.

ரஷ்யா படை

இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.

இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .

ரஷ்யாவின் விமானங்கள்

இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .

இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்கள் மீது தாக்குதல்

வீடியோ

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .

மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .

இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.

இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .

காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு

எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .

தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.

ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல் ,ஏடன் வளை குடாவில் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர் .

ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கிரேக்க நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதிய போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

கப்பல் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேலியா நாட்டு சார்பு கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது .

இவர்கள் நடத்திய கப்பல் ஏவுகணை விமான தாக்குதல் மூலம் அந்தக் கப்பலின் மேல் தளத்தில் உள்ள இயந்திர அறையிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதில் பயணித்த மாலுமிகளுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

ரபா எல்லையில் தங்கி இருக்கக்கூடிய அப்பாவி பலத்தின மக்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த கடல் வழி மீதான தாக்குதலை ஹவுதி படைகள் தீவிர படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் தொடர்ந்து நீடித்தால் தமது தாக்குதல்கள் இதைவிட இரட்டிப்பாக தீவிர படுத்த படும் என ஆன்சர் அல்லா ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .

இஸ்ரேல் படைகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தி கடும் கண்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அடங்க மறுத்தால் எமது அடி இதைவிட இரண்டு மடங்காக பலமாக இருக்கும் என்பதே ஏமன் ஹவுதி அன்சரல்லாவின் பதிலாக உள்ளது.

வன்முறை கும்பல் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வன்முறை கும்பல் தாக்குதல்

வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் .

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் உடைமைகள் என்பனத்தை தாக்கி அழித்து சென்றுள்ளது.

அச்சுவேலி பத்மமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதிபனின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீன் தொட்டிகளை அடித்து உடைத்து

வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் மேற்கொண்டுள்ளது வீட்டில் ஜன்னல்கள் கண்ணாடிகள் மீன் தொட்டிகளை அடித்து உடைத்து வீட்டின் வரவேற்புரையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அடித்து தீ வைத்து சென்றுள்ளனர் .

மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வன்முறை கும்பலின் தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக இவர் செய்தியை பிரசுரித்ததே இதற்குரிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

திரு நங்கைகளில் உணவுகளை தவறாக சித்தரிக்காதே என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வீட்டில் வீசி விட்டு குறித்த கும்பல் சென்றுள்ளது .

மூன்றாம் பாலினத்தின் உடைய நடவடிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் கடுமையான விமர்சனங்களை வைத்து ,அந்த பாலினத்தை இழிவு படுத்தியதாகவே தாக்குதலை நடத்திய குழு தெரிவித்துள்ளது .

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல் ,எரியும் கோலன் குன்று முகாம்கள் இஸ்ரேல் படைகளுக்கு பாலத்தை இழப்பு .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் 50 க்கு மேற்பட்ட ரொக்கேட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

சியோனிஷா படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா தாக்குதல்

பரம எதிரிகளாக விளங்கும் சியோனிஷா படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா போர்ப்படைகள் ஐம்பது ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.

கோலன் குண்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியா இராணுவ கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு மையங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் சீறி பாய்ந்து எதிரியின் கோட்டைகள் துள்ளியமாக விழுந்து வெடித்தன .

இந்த ரொக்கெட்டுகள் விழுந்து வெடித்த பகுதியில் பாரிய தீப்பரவல் சம்பவங்கள் காணப்படுகின்றன.

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள சில துண்டு காட்சிகளில் கோலன் குன்று பகுதியை சுற்றியுள்ள வளாகங்கள் தீயில் எரிகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.

ராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள்

இசுரேலியா ராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த காணொளியில் காணப்படுவதாக அவதானிக்க முடிகின்றது.

இடைவிடாது தொடராக நடத்தப்படும் தாக்குதலினால் ,இஸ்ரேல் ஆயுத தளவாடங்களுக்கும் பாரிய இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

இ ஸ்திரேலிய வரலாற்றில் வரலாறு காணாத மிகப் பெரும் பேரழிவையும் இழி நிலையும் இஸ்ரேல் படைகள் தற்போது சந்தித்த வண்ணம் இருக்கின்றனர் .

அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது இடைவிடாத தொடர் தாக்குதலை மேற்கொண்டு இனப்படுகொலை அராஜகத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு அரசு பயங்கரவாத ஆஸ்திரேலியா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

ஹமாஸ் போர் படைகளுக்கு ஆதரவாக களமிறங்கி தாக்குதலை நடத்தி இ ஸ்திரேலியா படைகளை திணறடித்து வருகிறது .

சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக கோலன் குன்றுகளை இலக்கவைத்து நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் அந்த கோலன் குன்று முகாம்கள் கண்காணிப்பு கோபுரங்கள் என்பன பலத்த சேதங்களுக்கும் இழப்புகளுக்கும் சாந்தி உள்ளாகியுள்ளதை இதன் ஊடாகவே காண முடிகின்றது .

எனினும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய படைகள் அதனால் ஏற்பட்ட முழுமையான ,சேத விபரங்கள் ஆள் இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.

ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
ஹிஸ்புல்லா 50 ரொக்கட் தாக்குதல்
உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல் ,உக்ரைன் டொண்ஸ்டாக் பகுதி மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் அந்த கட்டிடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றது .

இடைவிடாது நடத்தப்படும் ரஷ்யாவின் இந்த தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்து காணப்படுவதாக உக்ரைன் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்

கடந்த 72 மணி த்தியாலத்திற்குள் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா படைகள் நடத்தி இருக்கின்றனர் .

பொருளாதார மையங்கள் மின்சார மையங்கள் ராணுவ கட்டமைப்புகள் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவர்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அப்பாவி குழந்தைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களும் பலியாகியும் காயமடைந்தும் வருகின்றனர் .

பல நகரப் பகுதிகள் மின்சாரம் இன்றி தொடர்ந்து காணப்படுவதாக உக்ரைன் மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

உக்ரைன் ரஷ்யா போர்

இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போரினால் பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம், போரினை முடிவுக்கு கொண்டுவந்து சமரசத்தை ஏற்படுத்த மறக்கும் உக்ரைன் அதிபரினாலேயே இந்த போர் தொடர்வதாக குற்றம் சுமத்த படுகிறது .

மக்கள் வாழ்வாதாரத்திற்கும் மக்கள் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க மறு த்துவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்குத்தனத்தின் காரணமாகவே, இந்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருவதாக, ரஷ்யா ஆதரவு சக்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை
Posted in உலக செய்திகள்

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை கள். சிரியாவில் உள்ள அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு தற்கொலை விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தின .

இந்த வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் அமெரிக்கா இராணுவ தளங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்கா ராணுவத்தினர் மத்திய கிழக்கிலிருந்து முத்து முழுதாக விலகிச் செல்ல வேண்டுமென ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றன .

அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அங்கேயே அமெரிக்கா படைகள் தங்கி உள்ளன .

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் எண்ணெய் வளங்களை சுரண்டி அதனூடாக பல பில்லியன் வருமானத்தை ஈட்டி வருகிறது .

இந்த குற்றச்சாட்டு ஈராக் மற்றும் சிரியாவினால் முன் வைக்கப்பட்டுள்ளது .

ஈரான் சிரியா போன்ற நாடுகளில் எண்ணையை கடத்திச் சென்று அமெரிக்கா கப்பல் மூலம் எடுத்துச் சென்று கள்ளச் சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை ஈட்டி வருவதற்கான குற்றச்சாட்டை ஈராக் மற்றும் சிறிய படைகள் தெரிவித்து வருகின்றன .

ஆனால் அந்த நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து அடாத்தாக ஆக்கிரமித்து அந்த நாடுகளில் அமெரிக்கா படைகள் தரித்து நிற்கின்றன .

இதனை அடுத்து தற்போது இந்த தளங்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடத்திக் கொண்டுள்ளனர்.

எனினும் இந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்கா படைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

காசா மீது அமெரிக்காவே தாக்குதல் நடித்திட காரணமாக உள்ளது என்கின்ற அதிதீத கோபத்தில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் ,தற்போது அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல் நடித்த பட்டு வருகிறது .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அப்படிகள் விளக்க வைக்கும் ,அழுத்தமான நெருக்கடி தாக்குதலையே ஈரான் ஆதரவு போர் படைகள் நடத்தியவண்ணம் உள்ளன .

இதன் எதிரொலி விரைவில் ஈராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது .

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டு தாக்குதல்

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ,காஷ்மீரில் ஆயுதக் குழுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகியுள்ளனர் .

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பக்த கோடிகளை இலக்கு வைத்து ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர் .

துப்பாக்கி சூட்டு தாக்குதல்

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 10 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 24 மணி இடைவெளியில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இது இந்தியாவின் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட முதல் காடு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது .

அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறப்புப் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

விசேட கண்காணிப்பு

தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் ,விசேட கண்காணிப்பு படலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கும் காஷ்மீருக்கு இடையில் ,கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .

இஸ்லாமிய அமைப்புகள் ,தமது தாயக விடுதலை கோரி ,காஷ்மீரில் போராடி வருகின்றனர் .

அந்த அமைப்புகளையும் மக்களையும் ,இந்திய இராணுவம் நசுக்கி அடக்கி ஒடுக்கி வருகின்றமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் .

யூத இராணுவத்தின் போர் விமானங்கள் மீது தெற்கு லெபுனன் கிஸ்புல்லா போர்படைகள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி ,அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

விமானங்கள் தப்பி சென்றன

எனினும் இந்த ஏவுகணைகளை அவதானித்த ராணுவத்தின் அதி உயர் உச்ச விமானங்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படையே மக்கள் மீதும் போராளிகள் மீதும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

அவ்வாறான விமானங்களையும் முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஹிஸ்புல்லா போராளிகள்

மட்டுமே தமது பாதுகாப்புக்கு ஏற்படுவதாக இருக்கும் என கருதும் ஹிஸ்புல்லா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றன .

ஏவுகணைகளை பயன்படுத்தி விமானங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் இஸ்ரேலிய வான் பான்படையும் இஸ்ரேல் இராணுவ இயந்திரமும் தற்பொழுது பெரும் பரபரப்பில் உறைந்து இருக்கின்றன .

எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதலை கிஸ்புல்லா போர்படைகள் நடத்தினால் ,இசுரேல் வான்படை பறக்க முடியாத கட்டத்தில் முடக்கப்படக்கூடிய .அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.