இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு,நடத்த பட்ட மனித குண்டு தாக்குதல் ,முழுமையான செய்திகள் காணொளியில் உள்ளே

வீடியோ

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு ,சோமாலியா தலைநகரில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக சோமாலிய அரச ராணுவம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் தமது மக்களிடையே விடுதலைக்காக போராடி வருகின்ற அல்சபா போராளிகள் அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.

சோமாலியாவின் 45 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சோமாலியா போராளிகள் அமைப்பினர்,

தற்பொழுது சோமாலியாவின் தலைநகரை தாக்கி அதனுடைய ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

இவ்வாறான காலப்பகுதியிலேயே தற்போது இந்த தாக்குதல் தீவிரம் பெற்றிருக்கின்றது .

20 பொதுமக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் சோமாலியா அரசு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக சோமாலியா பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ,உணவு இல்லாமல் மாக பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்ற துயர சோகமான நிகழ்வுகளும் சோமாலியாவில் இடம்பெற்று வருகின்றது.

என்னிடம் அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் மீது போரை தொடுத்து பொருளாதார அமைப்புகளில் வைத்து அந்த மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் தீவிரத்தை தற்பொழுது சோமாலியா அரச ராணுவம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு

இஸ்ரேல் தலைநகர் மத்திய பகுதியில் உள்ள யார்கொண் பூங்காவியல் ,
பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது .

இந்த குண்டு மிக பெரும் சத்தத்துடன் வெடித்த பொழுதும்
,மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

போராளி குழுக்காலே இந்த குண்டு தகத்தலை நடத்தி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு

எனினும் இஸ்ரேல் தலைநகரில் வெடித்த இந்த குண்டு தாக்குதலுக்கு ,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

மக்களை திசை திருப்பும் நடவடிக்கை ஒன்றாக இஸ்ரேல் இராணுவமே,
குண்டுகளை வெடிக்க வைத்து அதனை போராளிகள் தலைகள் மீது பழி,
சுமதி வருவதான குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகிறது .

குண்டு வெடிக்க பட்ட பகுதியில் சிறப்பு சுற்று காவல் தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளன .

full video