Tag: டிக் டாக்
வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்
வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்
வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக்
வன்னி மைந்தன் இப்படி செய்யலாமா வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வைத்து செய்த வன்னி மைந்தன் தரமான சம்பவம்
வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விக்கு என்றாலும் இவர்களிடம் பதில் உள்ளதா.
மானம் உள்ள தமிழர்கள் இதற்கான பதிலை தேடுகிறார்கள் .
வாடகை வாய்களாக அலையும் எவரையும் இது தொடர்பான கேள்விகளை எழுப்ப மாட்டார்கள் .என்பது குறிப்பிட தக்கது .
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

- ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

- பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

- இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை VIDEO
இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை VIDEO
இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் நேரலை |Today’s Vanni Maindan Tik Tok Live|25-12-2025
வன்னி மைந்தன் இன்றைய அரசியல் பார்வை மற்றும் வன்னி மைந்தன் பேச்சு
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

- ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

- பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

- இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை
டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை
டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை . அல்பேனியா அரசாங்கம் டிக்டோக்கு நடத்துவதற்கு அந்த நாட்டில் தடை விதிக்க உள்ளதாக அந்த நாட்டினுடைய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
எதிர்வரும் தை மாதம் ஒரு வருடங்களுக்கு தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் இதே டிக் டாக் வாயிலாக இடம்பெற்றதாக தெரிவித்து தற்பொழுது தடை உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது .
இது tiktok வாயிலாக இடம் பெறவில்லைஎனவே அது தொடர்பான கருத்துக்களை தமக்கு தர வேண்டும்.
என டிக் டாக் வேண்டுதல் விடுத்துள்ளது இதனை அடுத்து திட்டமிட்டபடி எதிர்வரும் தை மாதம் தடை செய்யப்பட்டுள்ளது இடம்பெற்று வருகிறது.
அதுபோல உலகளாவிய ரீதியிலும் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவதூறுகளைவிட பரப்பப்புபவர்களை அடுத்து தற்போது பல நாடுகள் தடை செய்து வருகிறது .
அந்த வகையில் தற்பொழுது இலங்கையிலும்டிக் டாக்கிற்கு தடை விரைவில் விதிக்கப்படலாம் என்கின்ற நிலவரம்பு காணப்படுகிறது .
அல்பேனியாவை தொடர்ந்து வேறு பல ஐரோப்பிய நாடுகளும் தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கக் கூடும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது .
இதனால் ஐரோப்பிய டிக்டோக் பயனாளர்கள் தற்பொழுது பதட்டத்தில் உறைந்துள்ளனர்.
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

டிக் டாக்கில் மாமா வேலை |கொதித்த பெண்கள்
டிக் டாக்கில் மாமா வேலை |கொதித்த பெண்கள்
டிக் டாக்கில் மாமா வேலை |கொதித்த பெண்கள்..கிழித்து தொங்க விட்ட ,பெண்கள் ,
அர்ச்சுனாவுக்கு பெருகிய ஆதரவு …மக்கள் இப்படி சொல்லுறாங்க .
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து இன்று வரை அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக வன்னி மைந்தன் டிக் டாக்,மற்றும் எதிரி இணையம் என்பன இயங்கிய வண்ணம் உள்ளது .
கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் அரசியலில் எழுச்சி காணப்பட்டது ,ஒற்றை மனிதனாக இருந்து அர்ச்சுனா ஆரம்பித்து வைத்தார் .
அதனால் வன்னி மைந்தனாகிய நானும் எமது மக்களுக்கும் அவருக்கு பெரும் ஆதரவை ,வாழங்கினோம்.
அதன் ஒரு நம்பிக்கை வெளிப்பாடாக இப்பொழுது அர்ச்சுனா இராமநாதன் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தை உத்தியோக பூர்வ தளமாக அறிவித்துள்ளார் .
என்று உங்களுடன் நங்கள் பாயணிப்போம் .காலம் காட்டிய வரலாற்று பதிவுகளில் நீங்கள் இடம் பிடித்துள்ளீர்கள் என்பதற்கு ,இந்த மக்கள் தன்னெழுச்சி காரணம் .
தளராது நடை போடு ,தடை உடைக்க படையெடு ,வெல்லட்டும் தமிழ் ,வாழ்க அர்ச்சுனா .
வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .
எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .
உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .
ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .
இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .
மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .
இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .
வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .
காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

- ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

- பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

- இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

















