Tag: சோமாலியா இராணுவத்தால்
Posted in உலக செய்திகள்
சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Author: நலன் விரும்பி Published Date: 18/09/2022 Leave a Comment on சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா இராணுவத்தால் 30 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .
சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் ,அல் சபா தீவிரவாதிகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
சோமாலியா இராணுவத்தினருக்கு சிம்மா செப்பணமாக அல்சபா போராளிகள் திகழ்ந்து வருகின்றனர் .
சோமாலியா இராணுவத்தால்30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
இலங்கையில் விடுதலை புலிகள் போன்ற அமைப்பாக, சோமாலியாவில் அல் சபா போராளிகள் குழு நிலவி வருகிறது .
சோமாலியாவில் தொடரும் உள்நாட்டு போரில் சிக்கி ,பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .






