சிரியா இராணுவம் வேட்டை இருபது முகமக்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு

சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு

சிரியா அரச இராணுவம் ரஷ்ய படைகளினைந்து நடத்திய ,
விசேட சிறப்பு நடவடிக்கையின் பொழுது,
மறைந்திருந்த தீவிரவாத குழுக்களின் இருபது முகங்களா அழிக்க பட்டுள்ளன .

இவர்களாது வெடி மருந்து களஞ்சியம் பதுங்கு குழிகள் ,இரகசிய தளங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .

இந்த விசேட தாக்குதலில் இருபது போராளிகள் உயிரிழந்தனர் ,மேலும் அவர்கள் ஆயுத தளபாடங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் இராணுவத்தின் போர் விமானங்கள் ஏவிய எட்டு ஏவுகணைகளில் எட்டில் ஐந்தை, தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .

மேலும் மூன்று ஏவுகனைகள் Homs மாகாணத்தின் இராணுவ இலகுக்குகளை தாக்கியதில் ,இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் நடத்திய ஏவுகணைகளை ,சிரியா வான் தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

சிரியா இராணுவத்தினருக்கு , ரசியா வழங்கிய ஏவுகணை மறித்து தாக்கும் ஏவுகணைகள் முலமே ,இஸ்ரேல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

உலகில் தமது பண பலத்தை பயன் படுத்தி இலுமினாட்டி எனும் கோதாவில் வாழ்ந்து வரும் இஸ்ரேல் ,அரசு மற்றும் இராணுவம் பாரிய தாக்குதல்களை கட்டவிழ்த்து வருகிறது .

பொருளாதார பலத்தை மையமாக வைத்து நாடுகளை அடக்கி ஆழ்தலும் ,அதற்கு எதிராக தமது சதி நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது .

சிரியா மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை திட்டமிட்டு இஸ்ரேல் இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய cruise missiles இரண்டை ,தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .மேலும் நான்கு சக்தி வாய்ந்த குண்டுகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது .

சிரியா இராணுவ முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ,இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு எதிராக ஈரான் ,ரசியா துணை நின்று தடுத்து நிறுத்தின .

ரசியா மேற்கொண்ட ஆதரவினால் கொதிப்படைந்த ,இஸ்ரேல் மீளவும் சிரியா நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு படைகள் பெரும் தாக்குதலை நடத்தும் என்பதால் ,இஸ்ரேல் இப்பொழுதே வலிந்து தாக்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .

துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.

சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .

முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.

மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .

பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.

சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .

சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.

அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .

குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in Uncategorized

    ரசியா போர்முனையில் சிரியா இராணுவம் – உளவுத்துறை எச்சரிக்கை

    ரசியா போர்முனையில் சிரியா இராணுவம் – உளவுத்துறை எச்சரிக்கை

    ரசியா நடத்தி வரும் போரில் புதிதாக ஆட்களை இணைக்கும் பணியில் அது

    ஈடுபட்டுள்ளது ,தற்போது தமது நாடு தவிர்ந்து வெளிநாடுகளில் இருந்த்து ஆட்களை திரட்டும் புதிய நகர்வை ஆரம்பித்துள்ளது

    இவ்விதம் சிரியா நாட்டை சேர்ந்தவர்களை தமது படைகளில் இணைத்துக்கொள்ளும் புதிய ஒப்பந்தம்
    ஏற்படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை இரகசியத்தை வெளியிட்டுள்ளது