Tag: சிப்பாய்கள் பலி
இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .
இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .
இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .


















