Tag: சிதறிய மனித உடல்கள்
வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்
வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்
சோமாலியா மத்திய தலைநகர் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி,சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகியும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .
சோமாலியா தலைநகரை மைய படுத்தி தொடர்ந்து நடத்த பட்டு வரும் குண்டு தாக்குதலில் ,கடந்த மாத்தில் மட்டும் .நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .
சோமாலியாவில் தொடர்ந்து வரும் உள் நாட்டு போர் காரணமாக ,இந்த குண்டு வெடிப்புக்கள் ,இராணுவ மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
உலகில் மிகவும் ஆபத்தான நாடாக சோமாலிய மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்
குண்டு வெடிப்பில் சிதறிய மனித உடல்கள் ,எங்கும் பரவி காணப்படுகின்றன..
தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ,மனித உடல்கள் எங்கும் சிதறிய வண்ணம் , காணப்படுகின்றன .
தலிபான்கள் ஆண்டு வரும் ,இந்த கால பகுதியில், தொடராக குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தொடரும் இந்த குண்டு வெடிப்பு ஊடாக ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்குடனும் ,மேலும் தாலிபான்களுக்கு நெருக்கடியை தருவிக்கும் விதமாக ,இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் ,நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
இடைவிடாது தொடரு குண்டு வெடிப்பும் ,அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் ,அவர் தம் ஆளுமை மிக்க பகுதிகளில் இடம்பெறும் ,இந்த குண்டு வெடிப்பை கட்டுப்படுத்த முடியா நிலையில் ,தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர் .
திகில் குண்டு வெடிப்பு பார்க்க இதில் அழுத்துங்கள்
இவ்வாறான குண்டு வெடிப்பு தொடர்ந்து சென்றால், தலிபான்கள் ஆட்சி அதிகாரம் இழந்து ,மீளவும் குழுநிலை போராளிகாகளாக, மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் இன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை விபரம் முழுமையாக வெளிவரவில்லை .
தாலிபான்களுக்கு இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ,இருண்டகாலம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .













