Tag: சிங்கள தேசம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம் ,மே மாதம் தமிழர் கண்ணீர் சிங்கள தேசத்தை துரத்திக் கொண்டிருக்கிறது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் இதே வைகாசி மாதத்தில் சிங்கள தேசம் வெள்ளத்தில் மிதக்கிறது.
ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகியும் வீடுகள் என்பன சேதமாகி வருகிறது.
வாழ துடித்த இனத்தை கோரமாக கொன்று குவித்து ஏப்பமிட்ட சிங்கள இனவாத பகுதிகள் அதே வைகாசி மாதத்தில் இயற்கையால் தண்டிக்கப்படுகிறது.
ஒரு பகுதியில் தமிழன் அழுது கொண்டிருக்க ,மறுமுனையில் வான்மகள் அழுது சிங்கள தேசத்தை அகதியாக்கி வருகிற சம்பவம் தொடர்கிறது.
இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லி மீட்டர் மழை பொழிவு காணப்பட்டுள்ளது.
சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறப்பு
சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டு நிலையில் தாழ்நில பகுதியில் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் தமிழரின் கண்ணீரும் ஆத்மாவும் கர்மாவும் சேர்ந்து சிங்கள தேசத்தையும் ,அரசியல்வாதிகளையும் துரத்திக் கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு உதாரணமாகிறது ..
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம் என சமீப நாட்களாக சிங்கள கூலிகள் மற்றும் அவர் தம் வாடகை வாய்கள் பரப்பும் கருத்துக்கள் ஊடாககாண முடிகிறது .
தமிழர் தேசம் தாயாக மண்ணில் நிலைத்து நிமிர்ந்து வாழ உரம் கொடுத்தவர்கள் ஐரோப்பிய வெளிநாட்டு தமிழர்கள் ஆவார் .
இன்றும் கட்டு குலையாது தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருவது சிங்கள தேசத்திற்கு மிக பெரும் நெருக்கடியாக இருந்து வருகிறது .
அதனால் வெளிநாட்டு தமிழர் பலம் சிங்கள இனவாத அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது. .
இதனால் தாயக மற்றும் புலத்து மக்களுக்கு இடையில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தும் நகர்வை ,சிங்கள பவுத்த தேசம் மேற்கொண்டு வருகிறது .
எனினும் சிங்கள பவுத்த பேரினவாதம் எடுத்து வைக்கும் இந்த பிரித்தாளும் தன்மையை உணர்ந்து கொண்ட தமிழர்கள் ,அதனை எதிர்த்து தமது பரப்புரைகளை ஆற்றி வருவது சிங்கள கூலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
வன்னி மைந்தன் –
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்











