Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா, கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்

மகிந்தா ,கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்

இலங்கையின் ஹிட்லரும் ,தமிழ் இன படுகொலையாழியுமான மகிந்தவுடன் கைகோர்த்து , புலிகளை கொச்சை படுத்திய சம்பந்தர்

, அவர் கைக்கூலி சுமந்திரன் உள்ளிட்ட குழு எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்

தமிழ் மக்களின் அரசியல்,அபிலாஷைகளை தீர்த்து வைப்போம் என கோரி அரியணையில் ஏறிய சம்பந்தர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மயிரிழையில் தப்பினார்

அதனை மறந்து மீளவும் தமிழ் இன கொலையாளிகளுடன் உள்ளக ரீதியாக குளவி மகிழும் சம்பந்தர் ,எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர்

ஐநா செல்வது உலக தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற போர்வையை போர்த்தவாறு தமிழ் இனத்தை விற்று பிழைக்கும் நகர்வில் இந்த் வெள்ளை வேட்டிகள் செயல் பட்டு வருகின்றனர்

எதிர் வரும் பத்து ஆண்டுகளுக்குள் இலங்கை சுடு காடாகும் என்பதுடன் ,புதிய பூகோள அரசியல் மாற்றத்தின் எதிரொலியாக

மீளவும் புலிகள் எழுச்சி கொள்வார்கள் என்பதனை இவர்கள் மறக்காமல் இருப்பது சாலை சிறந்தது என்பது முக்கிய இராய தந்திரிகள் கருத்தாக உள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின

அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது

ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை


கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது

ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன

கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?

,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்

ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்

வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,

இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்

இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,

அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்


,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்

சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே

தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன

  • வன்னி மைந்தன் –
      Posted in இலங்கை செய்திகள்

      சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

      சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் சம்பந்தர் – கட்சிக்குள் வெடித்தது சண்டை

      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் ,அந்த

      கட்சியின் சட்டத்தரணியாகவும் ,பேச்சாளருமாக விளங்கும் சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் அந்த தமிழ்

      தேசிய விடுதலைக்கு எதிரான விரோத செயல் பாட்டினை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளார்

      இந்த விளைவினால் 28 ஆசனங்களை தமது பக்கம் வைத்திருந்த கூட்டமைப்பு கடந்த பாரளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கி சுருண்டது .

      இந்த படு தோல்விக்கு வித்திட்டவர் இந்த சுமந்திரன் ,அதே போன்று தற்பொழுது மீள பாராளுமன்ற தேர்தலை நெருக்கடியான

      நிலையில் எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் , சிங்கள எயமானர்களுக்கு தனது விசுவாசத்தை தெரிவித்து கொள்ள

      ,கூட்டமைப்பை மேலும் பலமிழக்க செய்து அந்த கட்சியை முற்றாக அழிக்கும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் தனது பயணத்தை சுமந்திரன் தொடர்கிறார்

      இந்த விடயங்களின் பின்னால் தற்பொழுது கூட்டமைப்பிற்குள் பெரும் உட் சண்டைகள் முற்றி வெடித்துள்ளன .அரச பங்களாவில்

      ஆடம்பரமாக வசிக்கும் சம்பந்தர் ,அவரது செல்ல பிள்ளை சுமந்திரனை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட ,மாவை போன்ற

      முக்கியமானவர்கள் சம்பந்தருடன் சண்டையிட ,தற்பொழுது கூட்டமைப்பின் பலம் சிதறும் நிலையில் செல்கிறது

      இந்த மோதல்களை எதிர்பார்த்து காத்திருந்த கோட்டபாய சில தமிழர் எம்பிகளை விலை கொடுத்துவங்குவதில் தீவிரம் காட்டி

      வருகின்றனர் ,சரவணபவன் உள்ளிட்ட சிலர் விலைபோகும் நிலையில் உள்ளனர்

      சுமந்திரனின் ராயத்தந்திரம் இது தான் என்பதை இங்கே மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ,.சம்பந்தர் ,சுமந்திரனை

      தோற்கடிப்பதும் , மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிறந்த திசையில் வழி நடத்தி செல்ல முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக வீழ்ந்து கிடக்கிறது

      • வன்னி மைந்தன் –
      சுமந்திரனை காப்பாற்றும்
      சுமந்திரனை காப்பாற்றும்