Tag: எல்லை
தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல்
தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல்
தாய்லாந்து கம்போடியா எல்லை மோதல் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தாய்லாந்து விமானங்கள் கம்போடியப் பிரதேசத்தில்
தாய்லாந்து விமானங்கள் கம்போடியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது.
கம்போடியா, தாய்லாந்து வீரர்கள் முந்தைய ஒப்பந்தத்தை மீறி, எல்லை அருகே இருக்கும் விகாரையை நோக்கி முன்னேறி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 1,30,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் சுரின், உபோன் ரட்சதானி மற்றும் சிசாகெட் மாகாணங்களில் 14 பொதுமக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர்,
அதேவேளை கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும், 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்திய மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
கம்போடியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், தாய்லாந்து இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், மூன்றாம் தரப்பு சமரச பேச்சுவார்த்தை தேவையில்லை என்றும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.
இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி ,ஈரான் தெற்கு தீவுகளுக்கு IRGC கடற்படை தலைமை அதிகாரியின் வருகை தந்துள்ளார் .
தமது நாட்டு எல்லைகளை பலப்படுத்தி இருந்தார் .
இஸ்ரேல் ஊடுருவல் நடத்தி தாக்குதல் நடத்த பட்டு வருகின்ற வேளையில் ,தமது எல்லைகளில் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே பாரசீக வளைகுடாவில் உள்ள நசாத் பகுதியில் உள்ள செயல்பாட்டு போர் பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.
தற்போது எல்லை அதி உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது .ஏவுகணைகள் .விமானங்கள் ,டாங்கிகள் என்பனவும் குவிக்க பட்டு வருகின்றது .
எப்பொழுதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தற்போது ஈரான் எல்லைகள் அதி உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம் .வெடித்து பறக்கும் ஏவுகணை ,வெடிகுண்டு விமானங்கள் .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது.
ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்
ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது.
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,
இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு
இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு
கொரனோ நோயானது நாடுகள் தழுவிய ரீதியில் பரவி வரும் வேளையில் ,
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் இந்தியா மீது
தாக்குதலை நடத்தும் முகமாக ,இந்தியாவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .
இவ்வாறு இந்தியாவின் மேற்கு கடலோரமாக ,நுழையும் முயற்சியில்
ஈடுபாடிருந்த தீவிரவாதிகளை தாம் கொன்று குவித்துள்ளோம் என இந்தியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
அது தவிர மிக பெரும் தாக்குத்தல் ஒன்றை நடத்தும் முகாமாக இந்தியாவுக்குள் ,
பாகிஸ்தான் உளவு அமைப்பு தீவிரவாதிகளை குண்டுகளுடன் அனுப்பிட
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

முயன்று வருவதும் ,அவ்வாறு நுழைந்தவர்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது
மோடியின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சியில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர்
என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது ,காஸ்மீர்,மற்றும் ஆபத்தான மேற்கு
கடல் பகுதியில் இந்தியா இராணுவம் குவிக்க பட்டு கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது,
எவ்வேளையும் பெரும் நாசகார தாக்குதல் ஒன்றை இந்தியாவில் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .














