Tag: எதிரிகள் இலக்குகளை
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .
தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .
மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்











