Tag: இளங்கோ செல்லப்பா
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா ,பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் ஏய் ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி படங்கள்
தேனிசை செல்லப்பா
உருவாக்குவதோ பாடல்கள் உருவாக்கி நினைவஞ்சலி செலுத்துவதோ தவறான விடயமும் அதனை ஐயா விரும்பவில்லை என தேனிசை செல்லப்பாவின் மகன்
இளங்கோ செல்லப்பா அவர்கள் நமக்கு இந்த விடயத்தை குறும் செய்தி மூலம் தெரிவித்திருக்கிறார் .
மேற்படி விடயம் ஈழ தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வன்மையாக இவரது இந்த விடயத்தை நாங்கள் கண்டிக்கிறோம் .
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆன தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு பாடல்கள் பாடிய பாடகர்கள் யாவரும் தமிழர் ஈழ விடுதலை மண்ணின் சொத்தாகும் .அவ்விதமே மக்கள் பார்க்கின்றனர் .
எனவே அவர்களை கௌரவிக்க வேண்டியது ஈழத் தமிழருடைய கடமையாகும் .அவ்விதமே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழர்கள் இதனை செய்தார்கள் .
தமிழீழ மண் சார்ந்து
எனவே தமிழீழ மண் சார்ந்து பயணப்பட்ட ஒருவரை பாடல்களை எழுதி அதனூடாக அவரை கௌரவப்படுத்தி தங்கள் மரியாதையை செலுத்திய ஈழத்
தமிழர்களை இளங்கோ செல்லப்பா திட்டமிட்டு அவமானம் செய்து வருவதாக இதன் ஊடாக நாங்கள் பார்க்கிறோம்.
எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் என்பன இணைந்து 14 முதல் 16 பாடல்களை ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நாங்கள் வெளியீடு செய்து ஐயாவை கவுரவப்படுத்தி இருந்தோம் .
ஐயாவின் இழப்பில் துடித்த பாடல் ஆசிரியர்கள் , என்னோடு இணைத்து இதுவரை 10 பாடல் ஆசிரியர்கள் 14 பாடலை வெளியீடு செய்துள்ளனர் .
இதில் குறிப்பாக வன்னி மைந்தன் ஆகிய நான் 5 பாடலக்ளை வெளியீடு செய்து ஐயாவை கவுர படுத்தியுள்ளோம் .
இதை தவறு என கூறும் இளங்களோ செல்லப்பா அந்த பாடல்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
எனவே இதை தவறு என்கிறார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .மேலும் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுத்த பாடல்களில் 55 க்கு
மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து பாடி ,உருவாக்கப்பட்டு பின்னர் அதற்கு காப்புரிமை கொடுக்கப்பட்டு அந்த பாடல்கள் இளங்கோ செல்லப்பா மற்றும் பாவேந்தனால் முடக்கப்பட்டது.
ஒரு பாடலுக்கு 35 .000 முதல் 37.000 ஆயிரம் இந்தியா ரூபாய்களை எமது பாடல் ஆசிரியர்கள் கூலியாக இவர்களுக்கு செலுத்தி இருந்தார்கள் ,அதன் பின்னர் காப்புரிமை வழங்க பட்ட பின்னர் முடக்க பட்டது .
இப்படி இவர்கள் செய்தமை சரியா பிழையா என்பதை மக்கள் ஆகிய நீங்களே கூறுங்கள் .
தமிழீழ ஆதரவாளர்கள் என தங்களை அடையாள படுத்தி வந்த இவர்கள் இப்படி செய்தமை எதனை சுட்டி காட்டுகிறது மக்களே ,இதற்கு என்ன பெயர் கொண்டு அழைப்பது .
இது ஏன் செய்தார்கள் என்பது தொடர்பாக இதுவரை அவர்கள் எந்த கருத்தையம் வெளியிடவில்லை.
அவ்வாறான நிலையில் இப்பொழுது மீளவும் தங்களுடைய சுயரூபத்தை காட்டிருப்பது பலத்த சந்தேகங்களை இவர்கள் மீது ஏற்படுத்தியிருக்கிறது .
மாவீரர்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய பாடல்கள் இப்பொழுது தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது .
அவ்வாறான நிலையில் வன்னிமைந்தனுடைய டிக் டாக் தளம் உருவாக்கிய பாடலுக்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய புகைப்பட கலவையை பயன்படுத்தி இதே இளங்கோ செல்லப்பா பாடல் காணொளி மேற்கொண்டு இருந்தார் .
அவ்வாற நிலையில் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிவிப்பு குழப்பத்தையும் பல சந்தேகங்களை உங்கள் மீது எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மிக மன வேதனையுடன் நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் நாங்களும் இந்த பாடல்களை இவ்வாறு எழுதா விட்டால் பாசறைப்பாணர்
செல்லப்பா அவர்கள் கலை பண்பாட்டு மரியாதை அற்று அவர் இன்று மக்கள் ஆதரவற்ற ஒரு நிலைக்கு சென்று இருப்பார் .
இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா..? என்பதை மக்கள் மன்றம் கேள்வியாக எழுப்பி நிக்கிறது.
ஈழ தமிழர் நெஞ்சங்களை புண்படுத்தும் அவமதிக்கும் செயலாக நீங்கள் அனுப்பிய இந்த குறும் செய்தியுடன் உங்கள் குடும்பத்துடன்
தொடர்புகளையும் ,,இனி உங்கள் குடும்பம் சார்ந்து வருகிற எந்த நிகழ்வுகளிலும் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என்பதையும் ,
இவ்விதம் மரியாதையை செய்யும் நினைவு கூறும் நிகழ்வுகளில் ஈழத் தமிழர்கள்ஆகிய நாங்கள் இணைந்து கொள்ள மாட்டோம் என்பதை மிக மன வேதனையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் நன்றி.
- வன்னி மைந்தன் –


- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- அமெரிக்க ஈரான் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் நாசவேலை

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு வரி விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி

- ஜி.சி.இ.ஓ.எல் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்வள அமைச்சு உதவி

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு

இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு கடந்த தினம் அவரது இல்லத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள்
பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள் கடந்த தினம் இடம் பெற்றுள்ளது.
தமது குடும்பத்தாருடன் சிறப்பான முறையில் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் .
தமிழ் தேசிய பாடகர்களில் ஒருவராக விளங்கும் ஐயா தேனிசை செல்லப்பா தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மாமனிதன் ஆவர் .
அவருடன் இணைந்து பல நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை யாரத்து ,அதற்கு இசை வழங்கியவர் இளங்கோ செல்லப்பா அவர்களாவார் .
தமிழர் தேசிய விடுதலைக்காகும் தன்னை அர்ப்பணித்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா
அவ்வாறான தேசிய எழுச்சிக்காகவும் தமிழர் தேசிய விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்த அந்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அவ்வாறான விடுதலை சார்ந்து பயணித்த அந்த குடும்பத்தின் செல்வனை , சர்வதேசத்தில் உள்ள தமிழர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவரை வாழ்த்தி வணங்கினர்.
காலத்தால் அழியாத காவியமாக ஐயா தேனிசை செல்லப்பா ,இளங்கோ செல்லப்பா அவர்கள் காணப்படுகிறார்கள்.
அதனால்தான் உலகத் தமிழர்கள் இவர்களை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இவ்வேளையில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக்டாக் தளம் என்பன ,இளங்கோ செல்லப் அவர்களுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறது.
இவரது இந்த பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ,பிறந்த நிகழ்வு கொண்டாட்ட காணொளி கீழே இணைக்கப்படுகிறது.


- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை












