Tag: இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead
அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.
சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .
இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு

- இலங்கையின் மின்னணு கடவுச்சீட்டு

- ராஜகிரியாவில் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி யாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.
வாகரைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, விபத்தில் சீக்கி இருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இவர்கள் ஒட்டி சென்றதன் காரணத்தினால் ,இந்த விபத்தில் அவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் முஸ்லிம் வாலிபர்கள் என தெரிய வருகிறது.
19 வயதுடைய இரு இளைஞர்களும் இந்த வீதி விபத்தில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த இரண்டு வாலிபர்களும் கூடிய சடலங்கள் ஜனசகா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,
பின்னர் சடல பரிசோதனைக்காக நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் ,நாள்தோறும் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது.
அதிகரித்து செல்லும் வீதி விபத்திற்கு காரணம் யார் ,ஆளும் அரசு காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளார்கள் ..?அப்படி என்றால் யார் மீது பிழை..?
இவ்வாறு கேள்வி மேல் கேள்விகளாக தொடுக்கப்படுகிற பொழுதும் ஆளுகின்ற அரசு அதிகாரங்கள் பதில் சொல்ல மறுத்து வருகின்றமே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.











