Tag: இருவர்
இருவர் சுட்டு கொலை
இருவர் சுட்டு கொலை
இருவர் சுட்டு கொலை ,சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா ,இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசை நாயக்க பதவி ஏற்றது அடுத்து இது ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் பதவிகளை செய்திருக்கின்றனர் .
புதிய ஜனாதிபதியின் வருகையை அடுத்து தற்போது அதிரடி மாற்றங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,ஆளுநர்கள் பதவியில்இராஜினாமா செய்துள்ளதும் அதற்காக புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாற்றில் புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி ,மக்கள் மனங்களை வென்று ஆட்சி அமைப்பாரா அனுரகுமார திசாநாயாக்க என்பது தற்பொழுது கேள்வியாகின்றது.
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
இன்று மதியம் ஒரு மணியளவில் ஜெர்மன் நாட்டின் பிரபல சூப்பர் மார்க்கட்டாக
விளங்கும் அல்டி கடைக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
மரம் ஆயுத தாரிகளினால் ஜேர்மன் அல்டி கடைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி
சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த கடைக்குள் இறந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் என தெரிவிக்கப் படுகிறது, ஐம்பத்து எட்டு வயதை சேர்ந்த ஆணும் பெண்ணுமே பலியாகியுள்ளனர்
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
,குறித்த ஜேர்மன் அல்டி கடை பகுதியை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் தடவயில் நிபுணர்கள் சென்று அங்கு பதியப்பட்ட தடவியல் விபரங்களை சேகரித்த வண்ணம் உள்ளனர்
தற்போது அங்கு நிலைமை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் ,மீள
ஆபத்து ஏதும் அந்த பகுதியில் இல்லை என காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலைக்கு அந்த நாட்டின் அதிபர் குற்றவாளிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார் என தெரிவித்துள்ளார்
துப்பாக்கி சூட்டில் சிக்கி இறந்தவர்களுக்கு அந்த பகுதி எம்பி தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ,இதற்கு முன்னரும் ஜேர்மனியில் நடத்த படவிருந்த பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிக்க பட்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது செய்ய பட்டனர்
அல்டி கடைக்குள் இறந்தவர்களது சடலம் மரண விசாரணைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜேர்மன் அல்டி கடை பகுதியில் இறந்த மக்களுக்கு அங்கு வருகை தரும் மக்கள் மலர் வளையம் வைத்து தமது அஞ்சலிகளை செலுத்திய வண்ணம் உள்ளனர், குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முடியும் வரை அந்த அல்டி கடை அடித்து பூட்ட பட்டுள்ளது
ஜேர்மனியில் அல்டி கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்திட வந்த அப்பாவி வயதானவர்கள் பலியான சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .
- வன்னி மைந்தன் –















