Tag: இராணுவம் பலி
ஈரானில் தாக்குதல் இராணுவம் பலி
ஈரானில் தாக்குதல் இராணுவம் பலி
ஈரானில் தாக்குதல் இராணுவம் பலி ,மேற்கு ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 IRGC உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 3 பேர் காயமடைந்தனர்.
ஈரானிய மாகாணமான கோர்டெஸ்தானில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை
மேற்கு ஈரானிய மாகாணமான கோர்டெஸ்தானில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இல் சேர்க்கப்பட்ட படைவீரர்கள் மீதான பயங்கரவாத
தாக்குதலில் அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் “விரோத மற்றும் எதிர் புரட்சிகர குழுக்களை” சேர்ந்த ஒரு பயங்கரவாதி IRGC தளத்தை கையெறி குண்டு மூலம்
தாக்கியதாக பிரஸ் டிவியின் கூற்றுப்படி, கார்ப்ஸின் மாகாண பிரிவின் பொது தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த சரியான இடம் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள சர்வ்-அபாத் கவுண்டி என்று பெயரிடப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள்
மதகுரு அலி-ரேசா வலிசாதே மற்றும் உள்ளூர் பாசிஜ் தன்னார்வப் படைகளின் உறுப்பினரான அய்யூப் ஷிரி என அடையாளம் காணப்பட்டனர்.
துயரத்திற்குப் பிறகு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த அட்டூழியத்திற்குப் பின்னால் உள்ள “இரக்கமற்ற பயங்கரவாதிகளை” கார்ப்ஸின் மாகாணப் பிரிவு கண்டித்தது, குற்றவாளிகளை “உலகளாவிய ஆணவத்தின் முகவர்களுடன்” தொடர்புபடுத்தியது.
ஆழ்ந்த துக்கத்தையும் துயரத்தையும்” வெளிப்படுத்தியது,
இந்த சம்பவம் குறித்து “ஆழ்ந்த துக்கத்தையும் துயரத்தையும்” வெளிப்படுத்தியது, அதே நேரத்தில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும்
“முன்மாதிரியான பாதுகாப்பிற்கு” பங்களித்த அவர்களின் தன்னலமற்ற தியாகங்கள், பக்தி மற்றும் தைரியத்திற்காக பாதிக்கப்பட்டவர்களைப் பாராட்டியது.
“இந்த வீரமிக்க IRGC உறுப்பினர்களின் தியாகம் மற்றும் காயம் இந்த உண்மைக்கு மேலும் சான்றாகும்” என்று அது மேலும் கூறியது.
இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனி, பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் இழப்புகளுக்கு ஈரானிய தேசத்திற்கு இரங்கல் தெரிவித்தது.
இஸ்லாமிய குடியரசு பல சந்தர்ப்பங்களில் இத்தகைய வன்முறையை நடத்தும் பயங்கரவாதிகளுக்கும், குறிப்பாக ஈரானின் எல்லை மாகாணங்களில்,
வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த சூழ்நிலைக்கு பல சந்தர்ப்பங்களில் விழிப்புடன் இருக்கும் காவல்துறை மற்றும் இராணுவ இருப்பு மற்றும் தலையீடு தேவைப்பட்டது.
ஆகஸ்ட் மாத இறுதியில், தென்கிழக்கு ஈரானில் உள்ள சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ளூர் சட்ட அமலாக்கப் படைகளின்
உறுப்பினர்கள் மீது முன்னர் நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பான குறைந்தது எட்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஐந்து சட்ட அமலாக்கப் பணியாளர்களைக் கொன்றனர், ஈரான்ஷஹர் கவுண்டியின் டாமன்
மாவட்டத்தில் இரண்டு போலீஸ் ரோந்துப் பிரிவுகளை குறிவைத்து படைகள் பணியில் இருந்தபோது.
12பாகிஸ்தான் இராணுவம் பலி
12பாகிஸ்தான் இராணுவம் பலி
12பாகிஸ்தான் இராணுவம் பலி , ஆப்கானிஸ்தான் எல்லையோரமான உள்ள தெற்கு வயரிஸ்தானின் மலைப்பாங்கான எல்லையோர பகுதியில் ரோந்து காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரச ராணுவத்தை இலக்கு வைத்து போராளி குழுக்கள் தாக்குதலை நடத்தினர் . 12 Pakistani soldiers killed
பாகிஸ்தான் அரச இராணுவம் Pakistan Army
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரச ராணுவத்தை சேர்ந்த 12 சிப்பாய்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளார்கள் .இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் யாவரும்உலங்குவானூர்தி மூலம் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாகிஸ்தான் தாலிபான்களை சேர்ந்த 13 பேர் பலி 13 Pakistani Taliban killed
தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாகிஸ்தானிய அரச ராணுவம் திருப்பி தாக்கியதில் பாகிஸ்தான் தாலிபான்களை சேர்ந்த 13 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்களுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு இந்தியா உதவி புரிந்து அவர்களை வைத்து இப்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகிறது.
எதிரிக்கு எதிரி நண்பர்கள் போன்று இப்பொழுது அதே போராளி அமைப்புகளை இந்தியா தன் வசப்படுத்தி இப்பொழுது குழப்பத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு அரசு குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
உக்ரைன் ரஷ்யா 800 இராணுவம் பலி
உக்ரைன் ரஷ்யா 800 இராணுவம் பலி
உக்ரைன் ரஷ்யா இராணுவத்தினருக்கு இடையில் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் 800 இராணுவம் பலி உக்கிரைன் இராணுவம் தெரிவித்துள்ளது
மேலும் மூன்று டாங்கிகள் கவச வண்டிகள் பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளது
தொடர்ந்தும் இருதரப்பிற்கும் இடையில் கடும் யுத்தம் வண்ணம் உள்ளன
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி
ரஷ்ய உக்காரனுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கடும் மோதலில்
இந்த போரில் ரஷ்ய தரப்பில் 1000 படைகள் பலியாகியுள்ளனர் .
36 பீரங்கிகள் ,17 கவச வண்டிகள் ,11 யுத்த டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி
இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி
இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி ,
இஸ்ரேல் எகிப்து எல்லையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதல்களில்
இஸ்ரேலிய படைடயினருக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .
முதன் முதலாக இஸ்ரேல் எகிப்து எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ,
மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் எகிப்திய சிப்பாய் ஒருவரும் பலியாகியுள்ளார் .
வேகமாக வந்த வாகனத்தை மறித்து துரத்திய பொழுது ,
வாகனத்தில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்
இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
20 000 இராணுவம் பலி
20 000 இராணுவம் பலி
உக்ரைன் முன்னரங்க பக்மூட் பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதலில்
மட்டும் ,ரஷ்ய படைகளில் இருபது ஆயிரம் பேர்
பலியாகியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது
பக் மூட் பகுதியை மீட்டுவிட ரஷ்ய கடும் போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,
ஆனால் பலத்த உயிரிழப்புக்கள் மத்தியில் இதுவரை ,
முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவும் ,
இந்த கொடிய போரில் இங்கு மட்டும் இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர் ,என்கின்ற புள்ளி விபரத்தை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆனால் உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட இழப்பை ,அமெரிக்கா இப்போதும் தெரிவிக்கவில்லை ,அமெரிக்கா மேற்குலகம் என்பன இணைந்து உக்ரைனுக்கு ,ஆதரவாக பரப்புரை புரிவதாக இந்த கூற்று உள்ளதாக ,
விமர்சனங்கள் வீழ்ந்து வெடிக்கின்றன .
தீவிரவாதிகள் தாக்குதல் 33 இராணுவம் பலி
தீவிரவாதிகள் தாக்குதல் 33 இராணுவம் பலி
புர்கினா பாசோ தாக்குதலில் 33 இராணுவ வீரர்கள் பலியாகினர்
நாட்டின் கிழக்கில் புர்கினா பாசோவின் இராணுவத்தின் மீது
ஏராளமான தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி தாக்குதலில் 33 வீரர்கள் கொல்லப்பட்டனர்
மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும்
கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா மற்றும் ISIL பயங்கரவாத அமைப்புடன்
தொடர்புடைய போராளிகள் ஏழு ஆண்டுகளாக புர்கினா
பாசோவில் வன்முறை கிளர்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறை ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது
மற்றும் சுமார் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனின் பாக்முட் கோட்டையின் நகரத்தை மீட்கும் நோக்குடன் ரசியா படைகள் அகோர தாக்குதலை ,மேற்கொண்டன ..
எனினு இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
எனிமும் மேற்குலக உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவிக்கையில் ,
கடந்த 24 மணித்தியாலத்தில், உக்கிரேன் பாக்முட் பகுதியில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றன.
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
இந்த மோதல்களில் ,ரசியா மற்றும் உக்கிரேன் தரப்பினர் இருவருக்கும் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தில் 780 சிப்பாய்கள் பலியாகினர் .
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
அதே போல அளவில் உக்கிரேன் இராணுவத்திலும் ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீளவும் உக்கிரேனை ஆக்கிரமித்து விட வேண்டும் என்ற நோக்கில்,
ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
உக்கிரேனில் ரசியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இரு தரப்பிலும் ,ஒரு லட்சம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் இரு தரப்பிலும் பாதிக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் ,டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .
பேரழிவை ஏற்படுத்திய உக்கிரேன் போரில் ,நாற்பது ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகியும் , அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது சுயாதீன தகவல் ஒன்று .
உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
பலத்த அவமானங்களுடன் ரசியா படைகள் ,போரை விட்டு அகல முடியாத நெருக்கடி நிலையில், சிக்கி தவித்து வருகின்றனர் .
ரசியா இராணுவத்தினருக்கு பேரழிவை வழங்கி வருகின்ற பின்புலத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் போர் ஆயுதங்கள் முதன்மை வகிக்கின்றன .
உக்கிரேனில் ரசியாவுக்கு எதிராக போரை நடத்தி வருவது, பிரிட்டன் அமெரிக்கா என்பதே இன்றைய களமுனை கூறும் தகவலாக உள்ளது .
ரசியாவின் கோபம் பிரிட்டன் அமெரிக்கா மீதே தற்போது திரும்பியுள்ளது எனலாம் .
2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்
2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்
ஏமனில் இடம்பெற்று வரும் கிளர்ச்சி படைகளுடனான மோதலில் சிக்கி மாறிப் கிளர்ச்சி படைகள்
2400 பேர் மரணமாகியும் சுமார் 5400 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்
தமது போராட்ட குழுக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக அவர்கள் புதிய நடவடிக்கைகைக்கு
தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற உக்கிர சமரில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்ஸ் வடகிழக்கு Tarbes பகுதியில் உள்ள காடுகளுக்கு மேலாக பறந்த படி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென தீப் பிடித்த படி எரிந்து வீழ்ந்து நொறுங்கியது
இவ்வேளை இதில் பயணித்த இரு இராணுவத்தினர் பலியாகினர்
மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
காடுகளுக்கு மேலாக பறந்த பொழுதே இந்த உலங்குவானூர்தி தீ பிடித்து கொண்டது .இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என அஞ்ச
படுகிறது .எனினும் இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில்
இராணுவத்தினர் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மர்ம மாபியா கும்பல் ,அல்லது இராணுவ உளவாளிகள் இதனை சுட்டு வீழ்த்தி இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது
,அவ்வாறு நடந்தாலும் அதனை பிரான்ஸ் இராணுவம் என்ன சொல்லவா போகிறது ..?
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் குறித்த பகுதி சுற்று காவல் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்
இலங்கை -கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்
ஈரான் நாட்டின் தலைநகரில் உக்கிரேன் நாட்டின் பயணிகள் விமானம் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது ,இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
இதனை அடுத்து மத்திய கிழக்கிற்கான விமான போக்குவரத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .
அந்த வகையில் இலங்கை விமான சேவைகள் லண்டன் விமான பயண வழிப் பாதையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன
ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத
ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை
உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .
அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .
அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது
அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,
அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .
அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்
ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .
அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன
ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .
அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .
இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது
எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .
ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த
கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .
அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது
ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்
எதையோ சொல்கிறது . .
சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .
இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்
தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .
ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது
,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,
காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது
- வன்னி மைந்தன் –









































