Tag: இந்தியாவிடமிருந்து
Posted in இலங்கை செய்திகள்
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
Author: நிருபர் காவலன் Published Date: 05/08/2023
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்
by நிருபர் காவலன் - மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை
by நிருபர் காவலன் - பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்
by நிருபர் காவலன் - இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்
by நிருபர் காவலன்







