Tag: இந்தியாவிடமிருந்து
Posted in இலங்கை செய்திகள்
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
Author: நிருபர் காவலன் Published Date: 05/08/2023
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்
by நிருபர் காவலன் - 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு
by நிருபர் காவலன் - விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்
by நிருபர் காவலன் - அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
by நிருபர் காவலன் - பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை
by நிருபர் காவலன்







