Tag: இந்தியாவிடமிருந்து
Posted in இலங்கை செய்திகள்
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
Author: நிருபர் காவலன் Published Date: 05/08/2023
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
by நிருபர் காவலன் - ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்
by நிருபர் காவலன் - ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
by நிருபர் காவலன் - LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்
by நிருபர் காவலன் - அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது
by நிருபர் காவலன்







