Tag: ஆயுதகூடம்
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன ,சிரியாவின் மிக முக்கியமான மாகாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் வெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு சிரியாவின் பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆயுதக் களஞ்சியம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு மிகப்பெரும் வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டதாகவும். குண்டு சத்தங்கள் போல அதிர்வுகள் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .
சிரியாவின் மீது தொடர் தாக்குதலை நடத்தி, ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் ஈடுபட்டு வருகின்றன.
அதனை அடுத்து சிரியாவுக்குள் தங்கி வாழ்கின்ற ஈரானுடைய மிக முக்கியமான இராணுவ தளபதிகளை அது போட்டு தள்ளி வருகிறது.
அவ்விதமான நிலையில் தற்பொழுது சிரியாவுக்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக விரைவில் ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதனால் மூன்றாம் உலகப் போர் வெடித்து விடும் என்று அபாயம் காணப்படும் அதேவேளையில் , சிரியாவில் தொடர்ந்து நடத்தும் இந்த அதிரடி உட்கட்டமைப்பு சிதைக்கும் நடவடிக்கை, மிகப்பெரும் ஆபத்தை சிரியாவுக்கு ஏற்படுத்தி வருவதாகவே பார்க்க முடிகிறது.
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு ,ரஷ்யா ராணுவத்தில் ஏசு 34 விமானங்கள் பயன்படுத்தும் ஆயுதக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ,அதன் பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி உள்ளதாக புலனாய்வுத் துறையினர் காட்சிகளுடன் தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் அதி உயர் தாக்குதல் போர் விமானங்களாக எஸ் ஜூ 34 என்கின்ற விமானங்கள் காணப்படுகின்றன .
அந்த விமானங்களுக்கு பொருத்தப்படும் இ வெடிகுண்டுகள் என்பனவையே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீண்ட நெடு நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவு தகவலினை அடுத்து ,மேற்படி விமானத்தளத்தின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன.
பல் நாட்டு கூட்டு படைகளின் உதவியுடன் நடத்தப்பட்ட துல்லியமான புலனாய்வு தகவலின் ஊடாக இந்த விமானங்கள், பயன்படுத்தும் ஏவுகணைகள் குண்டுகள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் பல மில்லியன் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன்கட்டமைப்புகளை கடுமையாக தாக்கி வருகின்ற விமானங்களும் அதன் பயன்படுத்தும் விமானங்கள் குண்டுகளினாலுமே பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் உக்ரைன் இராணுவம் அதன் மக்களுக்கும் ஏற்படுத்தி வருகின்றது.
அவ்வாறான ஆயுதக் கூடங்களை இன்னும் கண்டு முற்று முழுதாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்கிறது உக்கிரனுடைய இராணுவத்தினர்.
எனினும் ரஷ்யா படைகளுக்கு ஏற்பட்ட முழுமையான ஆள் இழப்பு தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்கிறது அதே அமைப்பு.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி












