Tag: ஆட்டோ திருடன்
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு சம்பவம் ஒன்று தென்னிலங்கை கொலன்னாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது .
25 வயதுடைய இளம் வாலிபர் ஒருவர் ஆட்டோக்கள் திருடி கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளார்.
இவ்வாறு ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இவர் குற்றப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டு உள்ளார்.
இரண்டு ஆட்டோக்கள் களவு
இரண்டு ஆட்டோக்கள் களவு தொடர்பாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோக்களை திருடி பல லட்சம் ரூபாய்க்கு ,கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே தற்பொழுது கைது செய்யப்பட்ட இந்த வாலிபர் ,தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.
இலங்கையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் ,என்பன அதிகமாக திருடப்பட்டு வருகின்றன.
இந்த திருடர்கள் யார்
இவ்வாறான நூதனத் திருட்டில் ஈடுபட்டுள்ள இந்த திருடர்கள், யார் என்பது தொடர்பாக ,மக்கள் தேடுதலை நடத்தி வந்த பொழுது, தற்பொழுது போலீசார் இவர்களை கைது செய்துள்ளார்கள்.
திருடப்பட்ட ஆட்டோக்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று அதிகமான பணத்தினை சம்பாதித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதால் முடிவில் எத்தனை ஆட்டோக்களை ,இவர் இதுவரை திருடிவிட்டார் என்கின்ற விடயங்கள் தெரியப்படுகின்ற பொழுது,
அவை மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

- ஒரே பதிவகம் டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ் 100 பதிவாளர்

- மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் விருப்பமிருக்காவிட்டால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள்










