Tag: அர்ச்சுனா பாடல்
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு ,ஒன்றை எமக்காக தனது முக நூலில் பதிவு செய்துள்ளார் .மருத்துவ போராளி அர்ச்சுனா தெரிவித்த கருத்து கீழ்வருமாறு .

தன் மக்கள் வாழ்வதற்காக தன்னை அர்ப்பணித்து ,ஆளும் அதிகார மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக போராடி வரும் ,ஒற்றை மனிதனின் வீரம், வன்னி மைந்தன் ஆகிய எனது நெஞ்சை துளைத்தது .
அதனை அடுத்து அவருக்காக எழுச்சி பாடல் ஒன்றை எழுதி இருந்தேன் ,அதனை பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மற்றும் ,பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .
அந்த பாடல் தற்ப்போது உலக தமிழர் எங்கும் வைரலாகி வருகிறது .
மருத்துவ போராளியாக களம் இறங்கி ,மக்களுக்கு நடக்கும் இன்னல்களை துடைக்கும் அந்த அற்புத மா மனிதன் அர்ச்சுனா இராமநாதன் ,
உள்ளத்தின் குமுறலையும் ,அவர் படும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இந்த பாடலை நான் வடித்து இருந்தேன் .
அதனை பார்வையிட்ட அவர் ,அந்த காணொளியை தனது முக நூலில் பதிவிட்டு எமது பாடல் குழுவுக்கு நன்றிகளை ,உணர்வோடு உருக்கமான, உள்ளத்து வலியுடன் தெரிவித்துள்ளார் .
வரலாறு ஒருவனை உருவாக்கும் ,அவன் எடுத்து கொண்ட விடயத்தில் இறுதிவரை நேர்மையாக பயணித்தால் அவனை ,அந்த இனவரலாறு ,காலம் காலமாக பாடும் கொண்டாடும் .
அவ்வாறான அன்பு தோழமை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த பதிவு கண்டு நாமும் உருகி போனோம் .
என்றும் உங்களோடு நாம் தமிழர் இருப்பார் .கண்டிப்பாக ஒரு நாள் சந்திப்போம் ,சிந்திப்போம் , ,அந்த நாளுக்காய் நாமும் காத்துள்ளேம் .நன்றி ஐயா .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை








