Tag: அரேபியா
சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.
சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை’: சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம்
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் போர் நிறுத்தத்தையும், சிரிய ஜனநாயகப் படைகளை சிரிய அரசில்
எதிர்காலத்தில் ஒருங்கிணைப்பதையும் வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், அரசு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சிரிய மக்களின் வளர்ச்சி மற்றும்
செழிப்புக்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்ய சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று ராஜ்ஜியம் நம்புகிறது” என்று அது கூறியது.
சிரியாவின் இறையாண்மை
“சிவில் அமைதியை மேம்படுத்துவதற்கும், சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும்” சிரிய அரசாங்கத்தின்
முயற்சிகளுக்கு அதன் முழு ஆதரவையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியது, அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 2024 இல் சிரியாவின் ஜனாதிபதி அகமது அல்-ஷரா ஆட்சிக்கு வந்த பிறகு சவுதி அரேபியா அவருக்கு ஆதரவளித்துள்ளது.
சவுதி அரேபியா ஹவுதி மோதல்
சவுதி அரேபியா ஹவுதி மோதல்
சவுதி அரேபியா ஹவுதி மோதல் ,சவுதி அரேபியாவுக்கும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளுக்கும் இடையில் மீளவும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
அந்த படைகள் எல்லையோரமாக உள்ள இரண்டு, கிராம பகுதிகளை இலக்கு வைத்து ,சவுதி அரேபியாவின் தாக்குதல் விமானங்கள்,நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நமது எல்லைக்குள் அத்துமறி ஆக்கிரமித்து தாக்குதலை நடத்தியதற்கு பதிலடியாக கடுமையான தாக்குதலை நடத்தினர்
இதன் பொழுது சவுதியப்படைகளுக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவங்கள் தற்பொழுது மீளவும் ஆரம்பித்துள்ளதால், இருநாட்டு மக்களுக்கும் இடையில் ஒருவித பதட்டம் ஆரம்பித்துள்ளது .
செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா
செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியாவின் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
இது தாக்குதலால் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது .
இஸ்ரேலிய பணிகள் அதிலிருந்து மீள முடியாதவாறு மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர் .
சவுதி அரேபியா கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது ,ஒரு திசை திருப்பும் தாக்குதல் திட்டமாக இருக்கக்கூடிய அச்சத் திணையும் அபாயத்தையும் இருநாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
இடர்களையும் தோல்விகளையும் இஸ்ரேல் சந்தித்து வருகின்றன .
அதற்கு எதிராக போர் ஒன்றை ஆரம்பித்தால் மட்டுமே, ஈரானைஅதிலிருந்து விழுந்து போரை திசை திருப்பினால் மட்டுமே ,இஸ்லாம் மீது நடத்த ஆரம்பித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா
எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா
ஏமான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை சவூதி அரேபியா இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர் .
இந்த எண்ணெய் கப்பலானது Al-Hudaydah துறை முகம் அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுது சிறை பிடிக்க பட்டுள்ளது .
சவுதிக்கு ஏமன் நாட்டுக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில் ,ஏமன் நாட்டு கப்பல்களை சவூதி இராணுவம் சிறை பிடித்த வண்ணம் உள்ளது .
அதன் தொடர்ச்சியாக இந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் மீளவும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்ற பொழுதே, சவூதி விமான தளம் மீது ஏமான் இராணுவ படைகள் ,ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
















