Tag: அம்மா
அம்மா அம்மா நீ எங்கே அம்மா |கேட்டால் அழுகை வரும் பாடல் |Amma Amma Ni Enge Amma|இளம்பிறை |533
அம்மா அம்மா நீ எங்கே அம்மா |கேட்டால் அழுகை வரும் பாடல் |Amma Amma Ni Enge Amma|இளம்பிறை |533
அம்மா அம்மா நீ எங்கே அம்மா |கேட்டால் அழுகை வரும் பாடல் |Amma Amma Ni Enge Amma|இளம்பிறை |533
பாடலின் ஆசிரியர் இளம்பிறை
பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் மனம் உருகும் படியாக எழுதியுள்ளார் .
இந்த தாய் பாடலை கேட்கும் பொழுது தாயை ஓடி சென்று பார்க்கும் வண்ணம் உணர்வு தூண்டுகிறது ,மனம் தாயவள் தேடி அலைகிறது .
பெற்றவள் பிள்ளைகளின் உயிர் என்பதை பெற்றெடுத்த தாயின் பாடலை கேட்கும் பொழுது உணரமுடிகிறது
Amma Amma Ni Enge Amma
Amma Amma Ni Enge Amma | A song that makes you cry when you hear it
The author of the song, Ilamprai, has written it in a way that melts your heart.
When you listen to this mother song, you feel like running to see your mother, your mind wanders in search of your mother.
When you listen to the song of the mother who gave birth, you can feel that the mother is the life of her children.
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்
ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்
ஞானேஸ்வரி அம்மாவின் நினைவு நாள் அன்னதானம்,குமரபுரம் பரந்தனைச் சேர்ந்த மறைந்த ஆசிரியர் அமரர் ஞானேஸ்வரி சிவராஜசிங்கம் அவர்களின் மூன்றாவது ஆண்டு (09-04-2025) நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தை வழங்க பங்களிப்பு ஆற்றிய லண்டனை சேர்ந்த சந்தன் அண்ணாவிற்கு எமது நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மகேஸ்வரி அம்மா நினைவு அன்னதானம் |வழங்கிய லண்டன் அருள் அக்கா |அன்னதானம் 4
மகேஸ்வரி அம்மா நினைவு அன்னதானம் |வழங்கிய லண்டன் அருள் அக்கா |அன்னதானம் 4
மகேஸ்வரி அம்மா நினைவு தினத்தில் அவரது உறவு அன்னதானம் வழங்கியுள்ளார் . லண்டன் அருள் அக்கா அவர்களினால் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக வழங்க பட்ட அன்னதான நிகழ்வின் நான்காவது அன்னதானம் இந்த பதிவாகும் .
இந்த அன்னதான நிகழ்வில் வெள்ளை அரிசி சோறு ,பருப்பு ,உருளைக்கிழங்கு குழம்பு ,கடலைக்கறி ,சலாட் ,மற்றும் ,வாழைக்காய் பொரியல் ,அப்பளம் ,முட்டை , என்பன வழங்க பட்டன .
இந்த உதவியை வழங்கிய அருள் தம்பதிகள் லண்டன் அவர்களுக்கு மிக்க நன்றி.
இதில் அழுத்தி காணொளி பார்க்க
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மகேஸ்வரி அம்மா நினைவு அன்னதானம்
மகேஸ்வரி அம்மா நினைவு அன்னதானம்
மகேஸ்வரி அம்மா நினைவு அன்னதானம் ,லண்டனை சேர்ந்த பாவலர் அருள் தம்பதிகள் ,மகேஸ்வரி அம்மா நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அன்னதானம் வழங்க பட்டுள்ளது .
இன்றைய நாளில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கிய உங்களுக்கு எதிரி இணையமும் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் உங்களை வாழ்த்துகிறது .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா..
நயன்தாரா
நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட
இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம்
என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ்.
விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன்
சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு,
கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.”
இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறாராம்.












