அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு

அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு

அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அப்பாவி உயிர்கள் பலி

அதிகரித்து வரும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 32 க்கும் இறப்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளது .

மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் படுக்கையாமடைந்துள்ளனர் .

துப்பாக்கி வைத்திருப்பபவர்கள் 20 வருடம் சிறையில் அடைக்க படுவார்கள் என்கின்ற சட்டத்தை கோட்டபாய உருவாக்கினார் .

ஆயுத படுகொலைகள்

அவ்விதமான சட்டம் இருக்கின்ற பொழுது எவ்வாறு இந்த ஆயுத படுகொலைகள் இடம்பெறுகின்றன ..?

இந்த துப்பாக்கி கலச்சாரத்திற்கு பின்னால் மிக பெரும் அரசியல் மறைந்துள்ளது .

நாட்டில் சிங்க தமிழ் மக்களை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் அனுரா ஜேவிபி பயங்கரவாத அரசு மேற்கொள்கின்ற பயங்கரவாத சம்பவமாக இதனை பார்க்க முடிகிறது .

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எமது அவதானிப்பின் அடிப்படையில் ஆளுகிற அனுரா குமர திசாநாயக்காவுடைய கட்சி என்பது பத்து மாதங்களுக்கு ஆட்சியை பறிகொடுக்க அபாயம் காணப்படுகிறது.

பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்ல

அபிவிருத்தி பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நாட்டை கொண்டு நடத்துவதில் பல்வேறுபட்ட இடங்களில் சிக்கி தவித்து வருகிறது.

உலக நாடுகள் எல்லாம் ஓடி கடன்களை வாங்கி நாட்டை வழிநடத்த வேண்டிய நிர்ப்பந்த நெருக்கடியில் அனுரா இருக்கிறார்.

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இலங்கை

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இன்றைய இலங்கை இருக்கிறது.

உற்சாகப் பொருளாதாரம் தன்னிறவு அடையாத நிலையினால் இறக்குமதிய நம்பி மட்டும் வாழக்கூடிய நாடுகள் உயிர் வாழ்வது கடினம் தான்.

அவ்விதம் நோக்கையில் விரைவில் அனுரா அரசாட்சி பணமின்றி தள்ளாடும் நிலையும் ,அதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயமும் ,அதன் நேரடி

அச்சுறுத்தலாக ஆட்சியை விட்டு தப்பி ஓடும் நிலை உருவாகும் என்பதாகவே இன்றைய நகர்வுகள் கட்டியம் இடுகின்றன.

200உள்ளூராட்சி அமைப்புகளில் அனுரா ஆட்சி
Posted in இலங்கை செய்திகள்

200உள்ளூராட்சி அமைப்புகளில் அனுரா ஆட்சி

200உள்ளூராட்சி அமைப்புகளில் அனுரா ஆட்சி

200உள்ளூராட்சி அமைப்புகளில் அனுரா ஆட்சி ,நாடு முழுவதும் 200 உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி (NPP) இதுவரை ஆட்சியைப் பிடித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி முழுமையான வெற்றி

2025 உள்ளூராட்சி (LG) தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், 151 உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி முழுமையான வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், இன்று, பலாங்கொடை நகர சபை மற்றும் தனமல்வில பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி

அதிகாரத்தைப் பெற்றுள்ளது, இதன் மூலம் வாக்குகள் மூலம் பெறப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கம்பளை நகர சபை மற்றும் பெந்தோட்டை பிரதேச சபை சேர்க்கப்பட்டதன் மூலம், சமகி ஜன பலவேகய (SJB) இப்போது மொத்தம் 27 உள்ளூராட்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சி

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) 17 உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், இலங்கை பொதுஜன பெரமுன (SLPP), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகியவை தலா மூன்று உள்ளூராட்சி அமைப்புகளில் ஆட்சியைக் கொண்டுள்ளன.

2025 உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) எந்த உள்ளாட்சி நிறுவனத்தையும் கைப்பற்றுவதில் வெற்றிபெறவில்லை என்றாலும், மக்கள் கூட்டணி ஒரு உள்ளாட்சி அமைப்பில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

கூடுதலாக, பல அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் 12 உள்ளாட்சி நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளன.