https://www.ethiri.coகடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்
Posted in உலக செய்திகள்

கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்

கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்

பங்காளதேஸ் பகுதியில் இருந்து ஆபத்தான கடல்வழியை கடந்து ,வடமேற்கு
இந்தோனோசியா கடல்பகுதியில் ரோகினிய அகதிகள் வந்து இறங்கினர் .

கடந்த இரு தினங்களில் 58 மற்றும் 178 அகதிகள் கடலில் தத்தளித்த,
பொழுது இந்தோனேசிய மீனவர்கள் மற்றும் ,
அதே கடற்படையால் காப்பாற்ற பட்டு கரை சேர்க்க பட்டனர் .

மேலும் தத்தளித்து கொண்டிருந்த 26 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

இவர்களை போன்று மேலும் பல அகதிகள்,
மீன்பிடி கப்பல்கள் கடலில் தத்தளித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவர்களுக்கு இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்க பெறவில்லை ,
என்கின்ற தகவல் மனித குலத்தை அதிர வைத்துள்ளது .

மியன்மார் அரச இராணுவத்தால் ,
முசுலீம்கள் என்ற காரணத்தால் இந்த மக்கள் கொலை செய்யப்பட்டு
அங்கிருந்து விரட்ட பட்டு வருகின்றனர் .

அதனால் அகதிகளாக இந்த மக்கள், நாடு நாடக அலைந்த வண்னம் உள்ளனர் .

லண்டன் கடலில் 30அகதிகள் மரணம்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் கடலில் 31அகதிகள் மரணம்

லண்டன் கடலில் 31அகதிகள் மரணம்

ஆங்கில கால்வாயை கடந்து லண்டனுக்குள் நுழைய முன்யன்ற படகு கவிழ்ந்து 31 பேர் பலியாகியுள்ளனர் .

கடல் வழியாக லண்டனுக்குள் நுழையும் நோக்குடன் ஆப்பிரிக்கா ,ஆசிய ,அகதிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர் .

அவ்வாறு வருகை தந்த அகதிகள் படகு கவிழ்ந்தே, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது .

தொடர்ந்து லண்டனுக்குள் நுழையும் அகதிகளை கட்டுப்படுத்த ,ஆளும் சுனெக் ஆட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் ,,இவ்வாறான அகதிகள் நுழைவை தடுக்க இயலாது திணறி வருகிறது .