Tag: ethiri news
முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
டெண்டர் நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
அதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன்,
முட்டை இறக்குமதி செய்யும் பணியை உடனடியாக தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
588 கைதிகள் விடுதலை
588 கைதிகள் விடுதலை
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த சிறை கைதிகளில் ,
588 பேர் லங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நல் நடத்தை அடிப்படையிழும் ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
26 பொலிசாருக்கு பதவி உயர்வு
26 பொலிசாருக்கு பதவி உயர்வு
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு 26 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இந்த பதவி உயவ்வு வழங்க பட்டத்தை போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
இலங்கை வடக்கு மாகாணத்தின் மயிலிட்டி பலாலி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மக்கள் காணிகள் 108 ஏக்கர் தற்போது விடுவிக்க படுகிறது .
அந்த காணிகள் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க படுகிறது .
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த காணிகள் இராணுவத்தின் வசம் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
நீதிமன்றுக்கு அழைத்து செல்ல படவிருந்த இரண்டு கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாரு தப்பி சென்ற கைதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மொரவக்க நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்படவிருந்த இரண்டு கைதிகள் இவ்விதம் தப்பி சென்றுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .











