AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக புதிதாக தடுப்பூசி உருவாக்க பட்டுள்ளது
இதில் உலகில் அதிக விற்பனையில் இடம்பற்று சாதனை படைத்துள்ளதும் ,இதன் இரத்த உறைதல்
செயல் பாட்டினால் பல உயிர்கள் இறந்து இருப்பதும் வேதனையான ஒன்றாக பதிய பெற்றுள்ளது
ஐரோப்பிய நீதிம்னறத்தில் AstraZeneca நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது ,இதில்
குறித்த நிருவனம் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் ,பல மில்லியனை தண்டமாக செலுத்த நேரிடலாம் என எதிர் பார்க்க படுகிறது