இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்
இந்தியா உத்தர ரதேச பகுதியில் இரண்டு டிரக்குகள் நேரெதிர் மோதியதில்
அதில் பயணித்த 23 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .மேலும் 35 பேர் படுக்கையாமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன