வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்
வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம் ,வடகிழக்கு ந்தமிழர் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி ஏழு ஆசனத்தை பெற்று சுருண்டுள்ளது .
யாழ்மாவட்டம் தொகுதியில் சிறிதரன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் ,ஏனையவர்கள் பலத்த தோல்வியை தழுவி வீடு சென்றுள்ளனர் .
தனது கோட்டையை மட்டும் சிறிதரன் தக்க வைத்து செயல் பட்டுள்ளது ,இந்த வெற்றியின் மூலம் மீளவும் உறுதியாகியுள்ளது .






