லண்டனில் கவிழ்ந்த பேரூந்து - மாணவர்கள் காயம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்

லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்

பிரிட்டன் புறநகர் பகுதியில் மாணவர்களை காவிய படி பயணித்த பேரூந்து திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .

https://www.youtube.com/watch?v=dyCy0zmnpMw

இதன் போது அதில் பயணித்த மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர் .


காயமடைந்தவர்களில் சிலர் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

இந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மாணவர்களை உல்லாச விடுமுறைக்கு அழைத்து சென்ற பேரூந்தே விபத்தில் சிக்கியது .இதனால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

பாதிக்க பட்ட மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் என்ன பதில் கூற போகிறது ..?

லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி

லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி

காதலனை கூலி படையை ஏவி தாக்குதல் நடத்திய காதலி

கடந்த தினம் மேற்கு லண்டன் பார்க் பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கும் திரும்புகையில் கவிழ்ந்தது .

அதி வேகமாக சாரதி காரை செலுத்தி சென்ற நிலையில் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,கார் விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது .எனினும் ஓய்வூதியம் பெறும் வயதான சாரதி காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டார் .

வானில் மோதி சிதறிய இரு விமானங்கள்

காவல்துறையினர் ,மீட்பு படைகள் களமுனைக்கு விரைந்து ,காரை மீட்டு ,வீதி போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் .

இவ்விதம் தொடராக லண்டன் பகுதியில் கார்கள் கவிழ்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கள்ள வங்கி அட்டை மோசடி – சிக்கிய கும்பல் – ஆடம்பர வாழ்க்கை அம்பலம்

லண்டனில் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் ஊடாக மக்களின் வங்கி விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை திருடி ஆடம்பர

வாழ்ககை வாழ்ந்து வந்த வாலிப கூட்டம் ஒன்றை குற்ற தடுப்பு பிரிவினர் மடக்கி பிடித்தனர்

ஆடம்பர வாழ்க்கை

ஐந்து நட்சத்திர விடுதி மற்றும் ரோலெஸ்க்ஸ் கைக் கடிகாரம் ,ஆடம்பர கார்கள் ,உல்லாச விடுதிகளில் விடுமுறை என சுற்றி திரிந்த கும்பலே வசமாக சிக்கியுள்ளது

அதிக விலை கூடிய ரோலெக்ஸ் கைக் கடிகாரம் ஒன்றை கொள்வனவு செய்திட சென்ற பொழுது மேற்படி கும்பல் சிக்கியுள்ளது

,கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விபரங்கள் வெளியாகியுள்ளது

வாலிப திருடர்கள்

இந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் 23 முதல் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இதில் அனைவரும் முஸ்லீம்கள் என்பதும் தெரிய வந்துள்ளது

குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணையின் பின்னர் அனைவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீஸ்

விசாரணைகளில் 90,000 பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது

எனினும் இதனை விட மோசடிகள் அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,


ஓசியில உடம்பு வளர்க்கும் கூட்டம் அப்பாவி மக்கள் விபரங்களை திருடி அதன் ஊடே இந்த ஆடம்பர வாழ்க்கையை

அனுபவித்திருக்கின்றனர் ,வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என கூறியே விபரங்களை பெற்று இந்த மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது

மக்களே உசார்

மக்களே உசார் தொலைபேசி வாயிலாக யாராவது இவ்வாறு முனைந்தால் எதுவும் தெரிவிக்காதீர்கள் ,வங்கிக்கு நேரடியாக சென்று செய்து கொள்ளுங்கள்

இவர்களிடம் மோசம் போன அனைவரும் ,அழைத்தவர்கள் யாவரும் வங்கியில் உள்ளவர்கள் என தெரிந்தே தமது வங்கி விபரங்களை தெரிவித்தன் விளைவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது