யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

கடந்த தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் ,வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ,ஆட்டோவில் வருகை தந்த நால்வர் ,மாணவர்களை தக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

பலத்த தகுதலுக்கு உள்ளான மாணவர்கள் யாழ்ப்பாண வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் .

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.