Tag: மாணவர்கள் மீது
Posted in இலங்கை செய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2022 Leave a Comment on யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
கடந்த தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் ,வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ,ஆட்டோவில் வருகை தந்த நால்வர் ,மாணவர்களை தக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
பலத்த தகுதலுக்கு உள்ளான மாணவர்கள் யாழ்ப்பாண வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் .
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை








