Tag: ரஞ்சன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன். லண்டனை சேர்ந்த ஈழம் ரஞ்சன் அவர்கள் தனது தந்தியின் எட்டாம் ஆண்டு நிவை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக அன்னதானம் வழங்கியுள்ளார் .
இவர் வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதியில் அம்பாறை மாவாட்டத்தில் 30 க்கு மேற்பட்ட ஏழை மக்கள் பசி போக்கினர் .
தலையாயசிங்கம் தனபாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் .
மிக்க நன்றி ஈழம் ரஞ்சன் அவர்களே .
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது








