Tag: ரஞ்சன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன். லண்டனை சேர்ந்த ஈழம் ரஞ்சன் அவர்கள் தனது தந்தியின் எட்டாம் ஆண்டு நிவை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக அன்னதானம் வழங்கியுள்ளார் .
இவர் வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதியில் அம்பாறை மாவாட்டத்தில் 30 க்கு மேற்பட்ட ஏழை மக்கள் பசி போக்கினர் .
தலையாயசிங்கம் தனபாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் .
மிக்க நன்றி ஈழம் ரஞ்சன் அவர்களே .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது








