Tag: மருத்துவத்துறை
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி ,அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி,யாழ்ப்பாண மருத்துவமனையில் பணிபுரிந்த நாகநாதன் என்கின்ற மருத்துவர் ஒருவருக்கு நடந்த மிக மோசடியான கண்ணீர் கதை ஒன்றை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் .
மன நோய் பாதிக்க பட்டதாக தெரிவித்து அவரது வேலை பறிக்க பட்டது ,அவ்வாறான வேளையில் தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த பொழுதும் தனது வேலை திட்டமிட்டு பறிக்க பட்டதாக தெரிவித்துள்ளார் .
மிகவும் கடின பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .அதேவேளை தமக்கு எதிராக வருபவர்களை மன நோயளிகளாக சித்தரிப்பது என்பது தொடர்பாக இந்த செவ்வியின் ஊடக தெரிவித்துள்ளார் .
மருத்துவர் நிர்மலன் ,மற்றும் நரம்பியல் பேராசிரியர் அசனி அரசலிங்கம் போன்றவர்களும் சத்திய மூர்த்தியினால் பழிவாங்க பட்டுள்ளதாக இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது .
காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை









