Tag: அம்பலமாகும்
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி ,அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி,யாழ்ப்பாண மருத்துவமனையில் பணிபுரிந்த நாகநாதன் என்கின்ற மருத்துவர் ஒருவருக்கு நடந்த மிக மோசடியான கண்ணீர் கதை ஒன்றை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் .
மன நோய் பாதிக்க பட்டதாக தெரிவித்து அவரது வேலை பறிக்க பட்டது ,அவ்வாறான வேளையில் தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த பொழுதும் தனது வேலை திட்டமிட்டு பறிக்க பட்டதாக தெரிவித்துள்ளார் .
மிகவும் கடின பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .அதேவேளை தமக்கு எதிராக வருபவர்களை மன நோயளிகளாக சித்தரிப்பது என்பது தொடர்பாக இந்த செவ்வியின் ஊடக தெரிவித்துள்ளார் .
மருத்துவர் நிர்மலன் ,மற்றும் நரம்பியல் பேராசிரியர் அசனி அரசலிங்கம் போன்றவர்களும் சத்திய மூர்த்தியினால் பழிவாங்க பட்டுள்ளதாக இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது .
காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே .
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்









