அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்

அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்
Spread the love

அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்

அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு அழைக்க பட்டுள்ளார் .

ஆளும் அனுரா அரசு

ஆளும் அனுரா அரசு ஊழலுக்கு எதிரான வழக்கை விசாரித்து வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

இலங்கையை சுடுகாடாக்கி பணத்தின் பெறுமதியை நலிவடை செய்த மகிந்த குடும்பத்தை கூண்டில் ஏற்ற முடியாது சிக்கி தவித்து வரும் அனுரா .

தற்போது கண் துடைப்பு நாடகத்தை ஆடி வருகின்றார் .

இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம்

.அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம் உள்ளதாகவே காணப்படுகிறது .

லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த இதே அரசு லஞ்ச ஊழல் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .