புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
Madeira Airport. விமான தளத்தில் புயலில் சிக்கி பயணிகள் விமானம் ஒன்று தரை இறக்கும் பொழுது ,பெரும் விபத்தில் இருந்து தப்பியது .
பலத்த புயல் காற்று வீசிய வேளையில் தரை இறங்கிய Ryanair passenger jet விமானம் ,காற்றின் வேகத்தில் இழுத்து செல்ல பட்டு ,பின்னர் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இவ்வேளை விமானத்தில் இருந்த பயணிகளின், கதறல் சத்தம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது .
எனினும் விமானியின் சாதூரியத்தால் , பயணிகள் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி காணொளி காட்சியை, விமானி ஒருவர் பதிவு செய்துள்ளது வெளியாகியுள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி








