பிரிட்டனில் ஒரே நாளில் 210 பேர் பலி – 22,14 பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 210 ஆக இடம்பிடித்துள்ளது
,இதுவரை பிரிட்டனில் இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 1,801ஆக பதிவாகியுள்ளது
மேலும் இந்த நோயினால் 22,14 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மூன்று தற்காலிக கொரனோ
மருத்துவ மனைகள் அமைக்க பட்டு அங்கு வைத்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது
மேலும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இழப்பு விகிதம் அதிகரிக்க கூடும் என உலகம் தழுவிய நிலையில் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,மக்களே வெளியில் செல்லாதீர்கள்
இணைப்பு இரண்டு ..தற்போது வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிபால் 393 பேர் பலி யாகியுள்ளனர் ,பலி எண்ணிக்கை தற்போது 1,801 ஆக இடம்பிடித்துள்ளது







