Tag: பிக்கப் வாகனங்கள்
2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு
2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு
2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ,இறக்குமதி செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது.2000 pickup vehicles for government officials.
மாகாண சபையில் வெற்றி ஈட்டிய அதிகாரிகள்
மாகாண சபையில் வெற்றி ஈட்டிய அதிகாரிகள் ,பிரதேசசபை , உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்று, மக்கள் வறுமையை ஒழிக்கவும்,
அவர்களுக்கு உதவிட இந்த போக்குவரத்துக்கு தேவையாக உள்ள இந்த பிக்கப் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் இந்த வாகனங்கள் இலங்கை வந்தடையும் எனவும் ,அவை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வறுமையை ஒழிப்பார்களா..?
வாகனங்களைப் பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் சுகபோகமாக வாழ்வார்களா ,அல்லது மக்கள் வறுமையை ஒழிப்பார்களா என்பதை கேள்வியாக உள்ளது.
அரச ஆட்சியாளர்கள் அதிகாரம் மாறிய பொழுதும், அவர்களினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா ..? தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் வறுமை நீக்கப்பட்டதா என்பதே கேள்வியாக உள்ளது .
லஞ்ச ஊழல் மோசடி செய்வதற்காகவே இவ்விதமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா ..?என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுந்து நிற்கிறது .
நாடு பொருளாதாரத்தில்திணறி கொண்டிருக்க ,அரசு அதிகாரிகள் ஆடம்பரமாக சென்றுவர, ஆடம்பர வாகனங்களை அனுரா ஆட்சி இறக்குவது குறிப்பிடத்தக்கது.
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை










