Tag: பம்மாத்து அறிவிப்பு
இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு
இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு
குறித்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க படும் என ஆளும் துணை அமைச்சர் அடித்து விட்டுள்ளார் .
தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி
தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி வீட்டு வசதி இன்றி தவிக்கும் மக்களுக்கு இந்த வீடுகள் வழங்க பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார் .
7000 வீடுகள் வரை நாங்கள் அமைத்து கொடுப்போம் என அனுரா அரசு அடித்து விட்டுள்ளது .
இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற பொழுது பாதிக்க பட்ட வீடுகளுக்கு பத்து லட்சம் வழங்க படும் என அறிவித்த அரசு அதை வழங்கவில்லை .
25000 நிதியை கூட மக்களுக்கு வழங்கவில்லை .அதில் கூட மோசடிகள் இடம்பெற்றுள்ளன .
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது ,விலைவாசி எகிறுகிறது ,
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது .
,நாளுக்கு நாள் விலையில் உயர்வு காணப்படுகிறது .
அவ்வாறன நிலையில் தற்போது இலவச வீடு என மக்களை ஏமாற்றும் பரப்புரையில் அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது









