இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு
குறித்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க படும் என ஆளும் துணை அமைச்சர் அடித்து விட்டுள்ளார் .
தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி
தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி வீட்டு வசதி இன்றி தவிக்கும் மக்களுக்கு இந்த வீடுகள் வழங்க பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார் .
7000 வீடுகள் வரை நாங்கள் அமைத்து கொடுப்போம் என அனுரா அரசு அடித்து விட்டுள்ளது .
இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற பொழுது பாதிக்க பட்ட வீடுகளுக்கு பத்து லட்சம் வழங்க படும் என அறிவித்த அரசு அதை வழங்கவில்லை .
25000 நிதியை கூட மக்களுக்கு வழங்கவில்லை .அதில் கூட மோசடிகள் இடம்பெற்றுள்ளன .
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது ,விலைவாசி எகிறுகிறது ,
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது .
,நாளுக்கு நாள் விலையில் உயர்வு காணப்படுகிறது .
அவ்வாறன நிலையில் தற்போது இலவச வீடு என மக்களை ஏமாற்றும் பரப்புரையில் அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்









