கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் ,வீதி போக்குவரத்து சோதனையின் பொழுது வாகனம் ஒன்றுக்குள் கஞ்சா வைத்து அவர்களிடம் பணத்தினை பறிக்க முயன்ற ,

போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது பணியில் இருந்து இடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அந்த வண்டியில் பயணித்தவர் சுகாகரித்து வீடியோ பிடித்த நிலையிலே தற்பொழுது அந்த போலீஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இது ஒரு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவினை அடுத்து தற்பொழுது இலங்கை போலீஸ்சார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதனை அடுத்து தற்பொழுது இந்த போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உத்தியோகத்தின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டு அவர்கள் வாகனத்தை சோதனை செய்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீஸ் சீருடைய அணிந்தவாறு பணியின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டவாறு அவர்கள் சோதனை செய்ய முடியாது என்கின்ற விடயம் தற்போது வெளியாகியிருக்கின்றது.

கஞ்சாவை காருக்குள் வைத்துவிட்டு அவர்களை கைது செய்ய முயன்ற பொழுதும் அவர்களும் மிரட்டி பல பணத்தை பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்த காணொளி ஆனது சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே தற்பொழுது இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.