Tag: நெடுஞ்சாலை
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம் ,கடவத்தமீரி கமா அதிவக நெடுஞ்சாலைகள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரா குமர திசைநாயக்க கட்டுமான பணிகள் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி
மேலும் திட்டத்தை தொடங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வழங்கிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டவர் கடன் பெறப்பட்டுள்ளது.
31 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதி நெடுந்தாலையின் பணிகள் 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் நடவடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் கடவத்தை இடமறு வழி மாற்றுக்கருவத்திலிருந்து அதிவாக நெடுஞ்சாலைகள் முதல் 500 மீட்டர் பணிகளும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது.
வீதியை அமைக்கும் இலங்கை
சீனாவிடம் கடனை வேண்டி வீதியை அமைக்கும் இலங்கை அதை எவ்வாறு மீள செலுத்த போகிறது.
46 பில்லியன் டாலர் கடன் இருக்கின்ற பொழுது மீளவும் கடனை வேண்டி குவிக்கின்றது ஆளும் அரசு குறிப்பிடத்தக்கது
அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF
அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF
அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF ,அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு நேற்று (11) இரவு முதல் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீரென இராணுவம் குவிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பெரிய கொங்ரீட் தளம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
பெம்முல்ல கந்தஒலுவாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
நேற்று மதியம் இந்த கொங்ரீட் தளம் உடைந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Featured
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து
கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
எனவே மாத்தறையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு வீதியின் ஒரு மருங்கையேனும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை





























