Tag: பணிகள்
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன
இலங்கையின் தெற்கு கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க டார்பிடோவால் ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் இறந்த 84
ஈரானிய மாலுமிகளின் உடல்கள்
ஈரானிய மாலுமிகளின் உடல்கள் இன்று ஈரானுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காலி தேசிய மருத்துவமனையில் தற்காலிகமாக இரண்டு சிறப்பு உறைவிப்பான்களில் சேமிக்கப்பட்ட 45 உடல்கள், விமானம்
மூலம் கொண்டு செல்வதற்கான தயாரிப்புக்காக மருத்துவமனையில் இருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடு
மீதமுள்ள இறந்த ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
மார்ச் 11 அன்று காலி தலைமை நீதவான் சமீர டோடன்கோட பிறப்பித்த நீதித்துறை உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,
இது இன்றைய விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான வழியை தெளிவுபடுத்துகிறது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம் ,கடவத்தமீரி கமா அதிவக நெடுஞ்சாலைகள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரா குமர திசைநாயக்க கட்டுமான பணிகள் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி
மேலும் திட்டத்தை தொடங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வழங்கிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டவர் கடன் பெறப்பட்டுள்ளது.
31 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதி நெடுந்தாலையின் பணிகள் 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் நடவடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் கடவத்தை இடமறு வழி மாற்றுக்கருவத்திலிருந்து அதிவாக நெடுஞ்சாலைகள் முதல் 500 மீட்டர் பணிகளும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது.
வீதியை அமைக்கும் இலங்கை
சீனாவிடம் கடனை வேண்டி வீதியை அமைக்கும் இலங்கை அதை எவ்வாறு மீள செலுத்த போகிறது.
46 பில்லியன் டாலர் கடன் இருக்கின்ற பொழுது மீளவும் கடனை வேண்டி குவிக்கின்றது ஆளும் அரசு குறிப்பிடத்தக்கது
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் ,இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது.
யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.











