நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு ,நகைத் திருடன் மடக்கி பிடிப்பு என இலங்கை காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.

பெரிய நீல அவனை போலீஸ் காவல்துறை பிரிவில் 16 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுபதியான ,தங்க நகைகளை திருடிய நபர் ஒருவர், தற்பொழுது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டு இருந்த மூன்று தங்க வளையல்கள் ஒரு பிரஸ்ட் இரண்டு தோடுகள் மற்றும் இரண்டு மோதிரங்கள் என்பனவற்றை காவல்துறை முற்றுள்ளனர்

சம்பவத்தூரில் மருதாணியில் மூன்று பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது .

ஆளில்லாத வீடுகளை பார்த்து நுழையும் ஆசாமிகள் அங்கு திடீர் கொள்ளை நடத்திவிட்டு தப்பி செல்கின்றனர்.

ஆனால் கொள்ளையின் பொழுது சில சான்றுகளை அவர்கள் தவற விட்டுச் செல்வதால் அதில் சிக்கி விடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட நகைக் கொள்ளையனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .

காவல்துறையர் மேற்கொள்ளும் விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றில் பாரப்படுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையடித்தருடைய நகை கொள்ளை அடித்த வீட்டில் திருப்பி ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.