பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்
பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல் ,பாலத்துடன் மோதிய கடைபடை கப்பல் ஒன்றினால் அமெரிக்க நீ யோக் சிட்டி பாலம் பலத்தமான சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் ஒன்று அமெரிக்கா யுனிவர்சிட்டி பாலத்துக்கு கீழ் பயணித்த பொழுது அந்தக் கப்பல் அந்த பாலத்தில் மோதி சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரும் ஒரு கப்பல் ஒன்று மோதியதில் பல மில்லியன் இழப்பு அந்த பாலத்துக்கு ஏற்பட்டிருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த கப்பலும் இந்த பாலத்தின் வழியாக சென்றதால் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேவி கப்பலோடு இவ்வாறான வழி ஊடாக பயணிக்கின்ற பொழுது பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதானது ,அது பாதுகாப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளதா? அல்லது
திட்டமிடப்பட்டு இவ்வாறான கப்பல்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான சந்தேகத்தை இது மீளவும் எழுப்பியுள்ளது.
இன்னொரு தடவை இதே காலத்தில் இவ்விதமான சம்பவம் இடம்பெற்ற பொழுது மீளவும் அதை திருத்தி அமைக்கின்ற பொழுது அதை உயரத்தில் அமைத்தது ஏன் என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது.
குறித்த கப்பல் பாலத்தில் மோதியது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி









