Tag: தூக்கு தண்டனை
ஈரானில் மூவருக்குத் தூக்கு தண்டனை
ஈரானில் மூவருக்குத் தூக்கு தண்டனை
ஈரானில் மூவருக்குத் தூக்கு தண்டனை ,ஈரானில் காவல்துறையினரைக் கொலை செய்ததற்காக மூவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது
சட்ட அமலாக்கப் படையினருக்கு எதிரான கலவரங்கள்
சட்ட அமலாக்கப் படையினருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்
சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கு ஈரானிய நீதித்துறை மரண தண்டனையை நிறைவேற்றியது.
வன்முறைக் கலவரங்கள் மற்றும் சட்ட அமலாக்கப் படையினரின் (ஃபராஜா) கொலைகளில் ஈடுபட்ட மூன்று
நபர்களுக்கான மரண தண்டனைத் தீர்ப்புகள், மார்ச் 19, வியாழக்கிழமை அன்று கோம் நகரில் நிறைவேற்றப்பட்டன.
அவர்களின் குற்றம், சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவின் விரோத அரசாங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல்பாட்டு சூழ்ச்சியாக விவரிக்கப்பட்டது.
சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு தண்டனை விதிக்கப்பட்ட அந்த மூன்று குற்றவாளிகளும், இரண்டு ஃபராஜா அதிகாரிகளின் கொலைகளில்
பங்கேற்றதன் விளைவாகத் தூக்கிலிடப்பட்டனர். ஜனவரி மாதம் நடந்த கலவரங்களின் போது, கோமில் அந்த இரண்டு அதிகாரிகளையும்
கொல்வதற்காக, அந்த நபர்கள் எறியும் வாள்கள், கத்திகள் மற்றும் அரிவாள்கள் போன்ற பல்வேறு கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.
சட்டவிரோதக் கலவரங்களின் போது கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி வன்முறை
சட்டவிரோதக் கலவரங்களின் போது கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு, சட்ட அமலாக்கப் படையினரின்
கொலைக்கு வழிவகுத்தது என்பதும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும். இந்தச் செயல்கள், நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்கும்
நோக்கத்துடன் வன்முறையையும் இரத்தக் கொதிப்பையும் தூண்டும் இஸ்ரேலிய ஆட்சி மற்றும் அமெரிக்காவின் விரோத அரசாங்கத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகள் என வகைப்படுத்தப்பட்டன.
ஈரானில் 209 பேருக்கு தூக்கு தண்டனை அதிர்ச்சியில் உலகம்
ஈரானில் 209 பேருக்கு தூக்கு தண்டனை அதிர்ச்சியில் உலகம்
ஈரானில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான 209 பேர் இந்த ஆண்டின்இதுவரையான கால பகுதியில் தூக்கில் மாட்டி மரண தண்டனை
விதிக்க பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை,
கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
வாரம் ஒன்றுக்கு பத்து பேருக்கு,
தூக்கு தணடனை வழங்க படுவதாக அறிவித்துள்ளது .
கடந்த வருடம் மட்டும் 580 பேர் தூக்கிலிட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
அணைத்து உலக விதிகளை மீறி, ஈரான்
இவ்விதமான கொடிய மரண தணடனையை வழங்கி
வருவது, மனித குலத்திற்கு எதிரான செயல் என கவலை வெளியிட்டுள்ளது .
அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை
அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை- பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு
பாகிஸ்தான் கோர்ட்
பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை
மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை
ஈரானின் முக்கிய படையணி சேர்ந்த இராணுவத்தினரை கொன்றார்
என்ற குற்றச்சாட்டில் இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது
அதன் படி மக்கள் ஒன்று கூடி நிற்க அவர்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை அளிக்க பட்டது
ஈரானின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துளளது



















