மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை

Spread the love

மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை

ஈரானின் முக்கிய படையணி சேர்ந்த இராணுவத்தினரை கொன்றார்

என்ற குற்றச்சாட்டில் இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது

அதன் படி மக்கள் ஒன்று கூடி நிற்க அவர்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை அளிக்க பட்டது


ஈரானின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துளளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *