Tag: திருடர்களான
Posted in இலங்கை செய்திகள்
திருடர்களான சுமந்திரன் மனோ சாணக்கியன் மிரட்டல்
Author: நிருபர் காவலன் Published Date: 03/12/2025
திருடர்களான சுமந்திரன்மனோ சாணக்கியன் மிரட்டல்
திருடர்களான சுமந்திரன் மனோ சாணக்கியன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம்
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம் நுழைந்த இவர்கள் அவருக்கு மிரட்டி உள்ளார்கள் .
மக்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டுள்ள பொழுது அந்த மக்களுக்கு உதவி செய்ய மறந்த இவர்கள் இப்பொழுது பொது வெளியில் படம் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர் .
நாளுக்கு ஒரு ஆட்சி அதிகாரங்களுடன் கூட்டு வைத்து தங்களது அரசியல் அதிகாரங்களை தக்க வைத்து கொள்ள இவர்கள் முனைந்து வருகின்ற நாடகங்கள் இப்பொழுது அமபலம் ஆகியுள்ளது
இந்த கட்சி வேடதாரிகளை
இந்த கட்சி வேடதாரிகளை மக்களே ஓட ஓட விரட்டுங்கள் .
இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வாறான திருட்டு கூட்ட அரசியல் வாதிகளே காரணமாகும் .
இவ்வேளையாவது மக்களே விழித்து கொள்ள வேண்டும் .
வெட்க மான ரோசம் துணிவு இருந்தால் எம்மோடு நேரலையில் விவாதிக்க வாருங்கள் எட்டப்பர்களே

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்









